வாடிக்கையாளர்களுக்கு சீரான சேவை – வங்கிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ள நிலையில், எந்த இடையூறும் இன்றி வங்கிச் சேவைகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா ...
ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் 2 லட்சத்து 36 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி ...
டெல்லி சென்றுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார். பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் ...
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...
வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையிலேயே வருமான வரி நிவாரண வரம்பு 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் நிதி மசோதா ...
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த ...
பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இது ...
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் வணங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். திமுக எம்.பிக்கள் குறித்து மத்திய ...
ஜிஎஸ்டி வரி விகிதம் மேலும் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிகங்கள் 5,12,18,28 சதவீத அடிப்படையில் வசூலிக்கப்படும் ...
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏவுமான ...
சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பிணை ஏதுமின்றி நூறு கோடி ரூபாய் வரை விடுவிப்பதற்கான பரஸ்பர கடன் உத்தரவாத திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் ...
தமிழ்நாட்டிற்கு மெட்ரோ ரயில், தேசிய நெடுஞ்சாலைகள் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் ...
மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு செல்லக்கூடிய நிதி அளவு குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் ...
2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி ...
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ...
தமிழகத்திற்கு தேவையான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை விடுவிக்க கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்துள்ளார். மத்திய பட்ஜெட் ...
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பாரம்பரிய 'ஹல்வா' தயாரிப்பு நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். 2025-26 ஆம் ...
மத்திய அரசின் பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி ...
செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் நடந்த ...
55வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டி ...
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மீன்வளத்துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் சிங் உள்ளிட்டோரை தமிழக பாஜக குழுவினர் டெல்லியில் சந்தித்தனர். விழுப்புரம் திருவண்ணாமலை ...
உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க வகைசெய்யும் பிரதமரின் வித்யாலக்ஷ்மி திட்டம் வரும் பிப்ரவரிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் தலைசிறந்த ...
ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...
மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகமுள்ள துறைகளாக சுகாதாரம் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies