தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி-தமிழகத்திற்கு இடையே உள்ள பந்தம் ...
தமிழ் மொழி பாரத நாட்டின் பெருமை என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார். காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், காசி-தமிழகத்திற்கு இடையே உள்ள பந்தம் ...
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத ...
மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் முதலாம் ராஜேந்திர ...
கங்கை நீரைக் கொண்டு வந்தது மூலம் பிரதமர் மோடி வரலாற்றில் இடம் பிடித்ததாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கங்கை நதியின் புனித நீரை, ...
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வணக்கம் சோழ ...
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் சென்ற பிரதமர் மோடிக்கு ...
கங்கை கொண்ட சோழபுரத்தில் ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் குவிந்திருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து ...
தூத்துக்குடியில் விரிவாக்கப்பட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கும் நிலையில், பாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை ...
கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், முதலாம் இராஜேந்திர சோழ மன்னனின் பிறந்தநாள் ...
பிரதமர் மோடியின் வருகையை யொட்டி அரியலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை முப்பெரும் விழாவாக ...
பிரதமரின் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்கு தளம், வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி ...
கங்கை கொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குவதற்கான ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரியலூர் ...
தமிழகத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணையத்தை வெளியிட உள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ஆம் தேதி, ...
மகா சிவராத்திரியை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற மாமன்னன் ராஜேந்திரன் சோழனால் கட்டப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies