girivalam - Tamil Janam TV

Tag: girivalam

திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று அதிகாலை முதலே ...

கார்த்திகை மாத சிவராத்திரி – திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள்!

கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிலையில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான ...

ஆவணி மாத பவுர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை ...

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற டார்ஜிலங் பக்தர்கள் – அண்ணாமலையாரை தரிசித்து பக்தி பரவசம்!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்னி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ...

சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

சித்ரா பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று இரவு 8.47 மணிக்கு தொடங்கிய சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளது. இதனையொட்டி, ...

திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக,  மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திரு​வண்ணாமலை அண்ணா​மலை​யார் கோயி​லில் நடைபெறும் கார்த்திகை தீபத் திரு​விழா உலக பிரசித்திப் ...

பௌர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு 1,184 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு ஆயிரத்து 184 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்,  நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாகவும் ...

இன்று புரட்டாசி பௌர்ணமி – கிரிவலம் செல்ல உகந்த நேரம்

புரட்டாசி பௌர்ணமி தினமான இன்று சிவனையும், பார்வதியையும் மனம் உருக வேண்டினால், அவர்களது பரிபூரண அருள் கிடைக்கும். மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு ...