இன்று புரட்டாசி பௌர்ணமி - கிரிவலம் செல்ல உகந்த நேரம்
Jun 14, 2026, 09:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று புரட்டாசி பௌர்ணமி – கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புரட்டாசி பௌர்ணமி தினமான இன்று சிவனையும், பார்வதியையும் மனம் உருக வேண்டினால், அவர்களது பரிபூரண அருள் கிடைக்கும்.

மாதந்தோறும் பௌர்ணமி வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் பௌர்ணமிக்கு எனத் தனிச்சிறப்பு உண்டு. இந்த நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும், செல்வ வளம் பெருகும் என்பதும் ஐதீகம். இதனால் பொது மக்கள் அனைவரும் பௌர்ணமி அன்று கிரிவலம் செல்கின்றனர்.

குறிப்பாக, இந்த நாளில் சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் பக்தர்கள் பலரும் கிரிவலம் செல்வது வழக்கம்.

ஆடி முதல் மார்கழி வரை உள்ள தட்சிணாயாணம் தேவர்களுக்கு இரவு காலம். இதில் புரட்டாசி மாதம் என்பது தேவர்களின் இரவு காலத்தில் வரும் நடுநிசியாகும். இதனால், இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகையின் அருள் அதிகரிக்கும்.

புரட்டாசி பௌர்ணமி அன்று தேவர்கள் அன்னையின் திருநாமத்தை ஜெபித்தபடி, தவமும், தியானமும் செய்து அன்னையின் ஆசி பெற்றனர். இதனால், பௌர்ணமி இரவில் தியானம், தவம், பிராணாயாம செய்தால் எதிர்காலத்தை உணரும் இறைசக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, புரட்டாசி பௌர்ணமி தினத்தில் சிவபெருமானை வழிபட்டால், சிவன், பார்வதியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

மேலும், புரட்டாசி மாத பௌர்ணமியான இன்று (28-ம் தேதி) மாலை 6.46 மணிக்கு பௌர்ணமி தொடங்கி, நாளை (29-ம் தேதி) மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில், சிவாலயங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகந்த நேரமாக கருதப்படுகிறது.

Tags: tiruvannamalai templepurataasi pounamigirivalam
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பைப் பயிற்சிப் போட்டி அட்டவணை.

Next Post

வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷிபினா தேவி நவோரெமுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies