Governor Tamilisai. - Tamil Janam TV

Tag: Governor Tamilisai.

‘தீவிரமாக மக்கள் பணி செய்யவே ராஜினமா’ செய்தேன்!- தமிழிசை

பிரதமர் மோடி மற்றும், அமித்ஷா விடம் தெரிவித்துவிட்ட பிறகே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினேன். இருவருக்கும் எனது விருப்பம் தெரியும் என்பதால் தடைவிதிக்கவில்லை என தமிழிசை சௌந்திரராஜன் ...

தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா?

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் இருப்பவர் ...

சி.ஏ.ஏ. – குடியுரிமையைப் பறிக்கும் சட்டம் அல்ல, குடியுரிமை கொடுக்கும் சட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் தடாலடி!

புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில் மருத்துவத் திறன் மற்றும் உருவக நிழல் பயிற்சி பட்டறை ஜிப்மர் வளாகத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது. மூன்று ...

ஆளுநருடன் டி.ஜி.பி திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

சிறுமியின் கொலை தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், அம்மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார். புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் ...

விடாமுயற்சியும் கடின உழைப்பும் இருந்தால் மாணவர்கள் சாதிக்கலாம்! –ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

தங்களின் எண்ணங்களைச் செயல்படுத்துவதற்கு மாணவர்களுக்குக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் அவசியம் தேவை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆரோவில்லில் இன்று ...

ஸ்ரீஹனுமான் திருக்கோயிலில் தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

ஸ்ரீஹனுமான் திருக்கோயிலில் தூய்மைப் பணியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மேற்கொண்டார். அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ஶ்ரீராமரின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை‌ முன்னிட்டு  பாரதப் பிரதமர் ...

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். புதுச்சேரியில் விடிய விடிய மழை ...

ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டங்கள் திண்டாட்டங்கள் மாற கூடாது! -ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் பொதுமக்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பொதுமக்கள் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ...

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

2024-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமது X பதிவில், ...

மழை வெள்ளம் குறித்து பிரதமரிடம் அறிக்கை! – தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வு செய்தபோது மன வேதனை அடைந்தேன் ஆய்வு செய்தது தொடர்பான அறிக்கையை பிரதமர் மற்றும் மத்திய நிதி அமைச்சரிடம் வழங்க உள்ளேன் என ...

பேரவையை புறக்கணித்த தெலுங்கானா பாஜக எம்எல்ஏக்கள்!

தெலுங்கானா சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், தற்காலிக சபாநாயகராக எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்தனர். தெலுங்கானா சட்டப்பேரவை இன்று ...

மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும்!

 மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான் இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ...

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து!

தமிழகத்தில், ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசவேண்டும் என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்சியில் கலந்து கொள்ள தெலங்கானா மாநில ...

“ஜெய் ஸ்ரீராம்” வார்த்தை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்! : ஆளுநர் தமிழிசை.

“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை மதம் இருந்ததாக பார்க்கவில்லை, வெற்றி உணர்வாக பார்க்கிறேன் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இன்றைய செய்தியாளர்களை சந்திப்பில் இந்தியா ...