ஆளுநருடன் டி.ஜி.பி திடீர் சந்திப்பு – என்ன காரணம்?
Sep 6, 2026, 06:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநருடன் டி.ஜி.பி திடீர் சந்திப்பு – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Mar 7, 2024, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிறுமியின் கொலை தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், அம்மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் நேரில் சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி, பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த தகவல் பரவியதால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கும்பலைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தினர்.

இந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பாப்பம்மாள் கோயில் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, சிறுமியின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சிறுமியின் கொலை தொடர்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன், அம்மாநில டிஜிபி ஸ்ரீனிவாஸ் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, சிறுமி கொலை குறித்து காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

ஆனால், சிறுமி வழக்கு தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிஜிபியிடம் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார். இந்த நிலையில், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளர் தனசெல்வம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் குறித்து விசாரணை செய்த பின்னர் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். சிறுமி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார்.

Tags: Governor Tamilisai.DGP's surprise meeting with Governor – what is the reason?
Share
Tweet
SendShare
Previous Post

உருமாறும் மாற்றங்களை தொழில்துறை எளிதாக்குகிறது! – அஷ்வினி வைஷ்ணவ்

Next Post

ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் ஹில்ஸ் : பிரதமர் மோடி பகிர்ந்த புகைப்படம் !

Related News

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies