கூடலூரில் கனமழை – வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி!
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ...
காஞ்சிபுரம், செங்கம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட ...
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...
அதி கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் ...
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 3-வது ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், ...
சென்னையில் பலத்த காற்று வீசியபோது கட்டடத்தின் மீதிருந்த ராட்சத பேனர் சரிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் அசாதாரண சூழல் நிலவியது. சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் ...
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை ...
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், புளியம்பட்டி, தாரமங்கலம், ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. ...
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை சரிசெய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய ...
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்லும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக கனமழை நீடிப்பதால் அணைகளில் ...
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சுமார் 40 ஆயிரம் மலைவாழ் மக்கள் ...
ஏற்காடு மலைப்பாதையில் ஏற்பட்ட மண் சரிவால், அச்சத்துடன் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதுபோல ...
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுக்கும் நிலையில் இன்று வயநாடு மற்றும் கோழிக்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதிதீவிர கனமழைக்கான "ரெட் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வெளுத்து வாங்கிய ...
தமிழகத்தின் வடமாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், வடகிழக்கு இந்தியாவில் குறைவான ...
வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவானது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக ...
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, ...
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies