திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை!
சென்னை திருவொற்றியூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், ...
சென்னை திருவொற்றியூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், ...
டெல்லியில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோதி ...
மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை ...
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ...
கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் ...
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ...
உதகையில் கன மழை காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு ...
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய ...
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ...
காஞ்சிபுரம், செங்கம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட ...
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்தனர். அதி கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...
அதி கனமழை எச்சரிக்கையின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ...
மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தென் தமிழகத்தில் ...
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் 3-வது நாளாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், 3-வது ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்த காற்றுடன் கூடிய கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வந்த நிலையில், ...
சென்னையில் பலத்த காற்று வீசியபோது கட்டடத்தின் மீதிருந்த ராட்சத பேனர் சரிந்து மின்சார ஒயர்கள் மீது விழுந்ததால் அசாதாரண சூழல் நிலவியது. சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம் ...
தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு திசை ...
சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஓமலூர், புளியம்பட்டி, தாரமங்கலம், ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies