மழை வெள்ள மீட்பு பணி - காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
Sep 12, 2026, 02:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை வெள்ள மீட்பு பணி – காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 1, 2025, 09:28 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காரைக்காலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தேசிய பேரிடர் மீட்புப்படை பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட சத்தான பொருட்களை வழங்க வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து, திருபட்டினச்சேரி மீனவ கிராமத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீனவர்களிடம் அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து, நேரு நகர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த உணவு கூடத்தில் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை தரமாகவும், சுகாதாரமாகவும் தயார் செய்து உரிய காலத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags: low pressurepondy rainrain warningChennai metro logical deptkaraikal collector inspectiontamilnadu rainimdheavy rainrain alertweather updateKARAIKAL
Share
Tweet
SendShare
Previous Post

சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Next Post

இலங்கையை சூறையாடிய டிட்வா புயல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்வு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies