சுட்டெரிக்கும் வெப்ப அலை – புதிய உச்சத்தைத் தொட்ட மின்தேவை!
வெப்ப அலை காரணமாக, நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ...
வெப்ப அலை காரணமாக, நாட்டில் மின்தேவை 265 புள்ளி 44 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் ...
சேலம் மாவட்டம், எடப்பாடியில் விடிய விடிய பெய்த கனமழையால் வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. ' சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ...
சேலம் மாநகரில் திடீரென பெய்த கனமழையை பயன்படுத்தி, திருமணிமுத்தாறில் சாயக்கழிவுகள் தடையின்றி திறந்து விடப்பட்டுள்ள சம்பவம் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் ...
மதுரையில் பெய்த கனமழையால் வைகை வடகரை சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மதுரை மாநகரின் பிரதான பகுதிகளான பெரியார் பேருந்து ...
கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் பெய்த ஆலங்கட்டி மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தார்வாட் மாவட்டத்தின் கல்கட்கி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் திடீரென ஆலங்கட்டி ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மக்கள் அவதியடைந்தனர். சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நாமக்கல், நீலகிரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தீடீரென பெய்த மழையால் மக்கள் நிம்மதியடைந்தனர். நாமக்கல் அடுத்த புதன் ...
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு ...
வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு ...
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் போன்ற ...
நீலகிரியில் உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக ...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய ...
குன்னூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்ட நிலையில், ...
தூத்துக்குடியில் கனமழை பெய்து 10 நாட்கள் கடந்தும், மயானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கிக் நிற்பதால் சடலங்களை புதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர் பகுதியில் ...
தொடர் கனமழையால் வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் உள்ள வீராணம் ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ...
கனமழை காரணமாக சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை வடபழனியில் இருந்து அண்ணா சாலை செல்லும் ...
சென்னை மேடவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர், பள்ளிக்கரணை குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ...
சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீரால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் உள்ள மணிவாசகம் தெரு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடரும் கனமழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் சீரமைப்பு பணிகள் ...
டிட்வா புயல் பாதிப்பு இலங்கை மக்களையும், இலங்கை அரசையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டிற்கு ஆப்ரேசன் சாகர் பந்து என்ற பெயரில் முதற்கட்டமாக 27 டன் நிவாரணப் ...
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் காற்றுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த டிட்வா புயல், ஆழ்ந்த ...
இலங்கையில் டிட்வா புயலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக இலங்கையில் கனமழை கொட்டித் தீர்த்தது. ...
காரைக்காலில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உணவு கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக ...
கொடைக்கானலில் மழை காரணமாக பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies