மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!
மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக ...
மதுரையில் இரவில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான பகுதியில் குளம் போல மழைநீர் தேங்கியது. மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக ...
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகவுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ...
சென்னையில் தென்மேற்கு பருவமழை 17 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை ...
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் பரவலாக ...
சென்னை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வானிலை மைய ...
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது ...
சென்னையில் சில மணி நேரம் பெய்த மழைக்கே பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அடையார், வடபழனி உள்ளிட்ட பல ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்ததால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ...
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகம், புதுவை ...
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய ...
சென்னை திருவொற்றியூரில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துவந்த நிலையில், ...
டெல்லியில் கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் டெல்லியில் சாஸ்திரி பவன், ஆர்.கே.புரம், மோதி ...
மதுரையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை ...
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ...
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ...
கேரள மாநிலம் இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞரின் இருசக்கர வாகனம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கனமழை காரணமாக அடிமாலி பணம் குட்டி பகுதியில் உள்ள ஆற்றில் ...
கனமழை காரணமாக மூணாறு பகுதியில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில், இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ...
உதகையில் கன மழை காரணமாக 3 சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். நீலகிரி மாவட்டத்துக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு ...
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, மில்லத் நகர், ...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலை உட்பட பல்வேறு பகுதி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் ...
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய ...
நீலகிரி மாவட்டம், கூடலூரில் கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஆரூட்டுப்பாறையைச் சேர்ந்த வினோத் என்பவர் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் பணிக்கு ...
தொடர் மழை காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு ஜுன் மாதத்தில் காரையார் அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டி உள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ...
காஞ்சிபுரம், செங்கம், உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் பூக்கடை சத்திரம், இரட்டை மண்டபம், மூங்கில் மண்டபம், சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies