புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!
புதுக்கோட்டையில் அடப்பன்குளம் நிரம்பி உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர். புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அடப்பன்குளம் நிரம்பியது. இந்நிலையில், உபரிநீர் ...























