heavy rain - Tamil Janam TV

Tag: heavy rain

கும்பகோணம் அருகே வீட்டின் சுவர் இடிந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம்!

கும்பகோணம் அருகே தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் டிட்வா ...

இலங்கையில் கோரத்தாண்டம் ஆடிய டிட்வா புயல் – உயிரிழ்ந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு!

டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை  160 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் டிட்வா புயல் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் ...

டிட்வா புயல் – மயிலாடுதுறை செம்பனார்கோயிலில் 172 மி. மீ. மழை பதிவு!

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோயிலில் 172 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ...

5 கி.மீ வேகத்தில் நகரும் டிட்வா புயல் – வலுவிழந்து சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்ப்பு!

வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான ...

மழை மீட்பு, நிவாரண பணிகளில் பாஜக சொந்தங்கள் களம் இறங்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்!

அடுத்த இரு நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். ...

டிட்வா புயல் எச்சரிக்கை : 6-வது நாளாக கடலுக்கு செல்லாத மீனவர்கள்!

"டிட்வா" புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 6வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. "டிட்வா" புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை ...

பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ...

புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் – கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரிக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள ...

டிட்வா புயல் எதிரொலி – தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை!

டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வட தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த ...

430 கி.மீ தொலைவில் டிட்வா புயல் – சென்னையில் தொடங்கியது மழை!

சென்னைக்கு தெற்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ...

சென்னை தென்கிழக்கே 540 கி.மீ தொலைவில் டிட்வா புயல்!

சென்னையின் தென்கிழக்கு பகுதியில் 540 கிலோ மீட்டர் தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு ...

டிட்வா புயல் – புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

டிட்வா புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ள நிலையில் கடல் சிற்றம் காரணமாக பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ...

மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ...

கிழக்கு இலங்கையில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு!

கிழக்கு இலங்கையில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி தீர்த்ததால் மட்டக்களப்பு நகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக ...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட செய்தி ...

அடுத்த சில மணி நேரங்களில் வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி – பெரும்பாலான மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ...

நாகர்கோவிலில் கனமழை – ராட்சத மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக ராட்சத மரம் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை ...

தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரில் சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலி!

தூத்துக்குடியில் தேங்கியிருந்த மழைநீரின் மீது நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு ...

ஆண்டிப்பட்டி அருகே வீசிய பலத்த காற்றில் 6 ஏக்கர் கரும்பு சேதம்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பலத்த காற்று வீசியதால் 6 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் உடைந்து சேதமடைந்தன. தேனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில ...

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்!

நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் சுமார் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.. நாகை மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் ...

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தென் மண்டல வானிலை ஆய்வு மைய ...

நாகை மாவட்டத்தில் தொடர் மழை – வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அழுகும் நிலை பயிர்கள்!

நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பாக்கம், கோபுராஜபுரம், நரிமணம், தேவங்குடி, பணங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ...

தூத்துக்குடியில் வெளுத்து வாங்கிய மழை – மதுரை, மேலூர், சிவகங்கையிலும் கனமழை!

தூத்துக்குடியில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை ...

கனமழை எச்சரிக்கை – நெல்லை, தென்காசி, மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தூத்துக்குடி, ...

Page 2 of 25 1 2 3 25