குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு காட்டு யானை உயிரிழந்தது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை கொட்டி தீர்த்த நிலையில், மாவட்டத்தில் ...