சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (14-10-2024) காலை தென்கிழக்கு வங்கக்கடலில் ...























