heavy rainfall - Tamil Janam TV
Jul 4, 2024, 03:12 pm IST

Tag: heavy rainfall

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை!

வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் புதிய காற்றழுத்ததாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் ...

பலத்த காற்றுடன் கனமழை: திடீரென இடிந்து விழுந்த விமான நிலைய மேற்கூரை!

அசாம் மாநிலம் கௌகாத்தியில், பலத்த காற்றுடன் நேற்று பெய்த கனமழையால், அங்குள்ள விமான நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், விமானங்கள் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. ...

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று கனமழைக்கு வாய்ப்பள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் ...

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

வருகிற 31-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் ...

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ...

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இரவு 7 மணி வரை) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று ...

தமிழகத்தில் 29-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! – வானிலை மையம்!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு ...

தென் மாவட்டங்களில் மீட்பு நடவடிக்கை! – மத்திய அரசுக்கு அண்ணாமலை நன்றி!

தென்தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய அமைச்சர்கள் அடங்கிய மத்திய குழுவையும் அமைத்துள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைத் ...

நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் வரும் 16-ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவும் ஒரு வளி ...

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ...

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடஇலங்கை ...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு ...

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குடிறிப்பில், நேற்று ...

வங்கக்கடலில் மிக்ஜாம் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி, புயலாக வலுப்பெற உள்ளது. அதற்கு, 'மிக்ஜாம்' என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ...

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த ...

மழைநீரில் சிக்கிய சென்னை மாநகரப் பேருந்து!

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 வாரமாகக் கனமழை பெய்து ...

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு ...

5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு ...

மக்களே உஷார்: அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உட்பட 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் ...

கனமழை: விழுப்புரம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு!

கனமழை காரணமாக விழுப்புரம் அருகே உள்ள மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெளுத்து வாங்கி வரும் கனமழை காரணமாக, பில்லூர் - சேர்ந்தனூர் இடையே மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம் ...

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ...

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு!

வருகிற 17-ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல ...