சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு ...
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் ...
கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளிக் காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ...
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ...
உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களை ஆற்றங்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உத்தரகண்ட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies