உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை - காவல்துறை எச்சரிக்கை
Feb 7, 2026, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Abinaya Ganesan by Abinaya Ganesan
Aug 21, 2023, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்களை ஆற்றங்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று உத்தரகண்ட் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

உத்தரகண்ட் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக சமோலி பகுதியில் உள்ள பிண்டார் ஆற்றின் நீரளவு அதிகரித்தது. இதனால் அங்குத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்கவேண்டும் என்றும் ஆற்றின் அருகில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவேண்டும் என்றும் சமோலி காவத்துறையினர் சமூக வலைத்தளமான எக்ஸில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் ஒருவர் ஆற்றில் விழும் வீடியோ காட்சிகளையும் பதிவிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கனமழைக் காரணமாக பிண்டார் ஆற்றின் நீர் அளவு அதிகரித்தது. கனமழைக் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் ஏற்கனவே 52 பேர் காயமடைத்ததைத் தொடர்ந்து தற்போது 37 பேர் காயமடைந்தாக அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

जनहित में जारी।

पहाड़ों में हो रही बारिश के कारण नदियों का जलस्तर लगातार बढ़ा है। जिससे नदी किनारे वाले स्थानों पर लगातार भूस्खलन हो रहा है। चमोली पुलिस का आप से निवेदन है कि ऐसे स्थानों पर जानें से बचें व नदी किनारे रहने वाले लोग सतर्क रहे। pic.twitter.com/x7U6C39DLR

— Chamoli Police Uttarakhand (@chamolipolice) August 21, 2023

Tags: xuttarkhandheavyrainfall
ShareTweetSendShare
Previous Post

ஊழல் எப்படிச் செய்யலாம் என்பதில்தான் திமுகவின் முழுக் கவனமும் இருக்கிறது- அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை

Related News

“தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரின் முகத்திரையை கிழிப்போம்” – வி.பி.துரைசாமி!

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் -பாஜக மகளிர் அணியினர் அறிவிப்பு

பிரதமர் குறித்து அவதூறு போஸ்டர் -திமுகவினர் செயலால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி!

குமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படை அதிகாரிகள் சைக்கிள் பேரணி!

ஒரே மாதத்தில் 2 முறை இ.எம்.ஐ. பிடித்தம் செய்த ஸ்ரீராம் ஃபைனான்ஸ்.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

“சொன்னபடி வாக்களிக்கவில்லை எனில் தெய்வம் உங்களை தண்டிக்கும்” -அமைச்சர் துரைமுருகன் சர்ச்சை பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பட்ஜெட்டின் நன்மைகள் குறித்து எல்.முருகன் விளக்கம்!

டி20 உலகக்கோப்பை வர்ணனையாளராகும் டெம்பா பவுமா!

போதமலை சாலைப் பணியே முடியாத நிலையில் அவசர கதியில் திறப்பு விழா!

நினைத்தது நடக்கவில்லை எனில் அதை தோல்வியாக நினைக்க கூடாது -மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

மாணவியர் விடுதிக்கு அருகே அரசு அனுமதியுடன் மதுக்கூடம்!

அண்ணனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய தம்பி!

சகோதரரை மீட்க பிரதமர் உதவ வேண்டும் – சகோதரி செலினா ஜெட்லி பிரதமருக்கு கோரிக்கை

டிஜிட்டல் மோசடி பாதிப்பு – ரூ.25,000 இழப்பீடு வழங்க ரிசர்வ் வங்கி ஆலோசனை!

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies