சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை
Sep 12, 2026, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்!-அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Aug 21, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுக, காங்கிரஸ், அரசியலுக்காக பொய்களை பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில்,
“நீட் தேர்வுதான் சமூகநீதியையும், சமநிலையையும் மருத்துவப் படிப்பில் கொண்டு வந்துள்ளது. இந்த உண்மை ஆழமாக இருப்பதாலேயே உச்சநீதிமன்றம் வரை இந்த தேர்வுமுறை சரி என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்தத் தேர்வு  ஏழை – எளிய, பின்தங்கிய சமூகங்களுக்கு மருத்துவப்படிப்பை உறுதி செய்துள்ளது. நீட் தேர்வை நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றிய காங்கிரஸ் – திமுகவே, இன்று அரசியலுக்காக பொய்களைப் பரப்பி மாணவர்களின் வாழ்வை பலிதரும் அரசியலை செய்வது வெட்கக் கேடானது. ​

இதை நிறுத்தவில்லை என்றால் மக்களால் முழுதாக புறக்கணிக்கப்படுவார்கள்.  நீட் தேர்வு  21 – 10 – 2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதை நடைமுறைப்படுத்தியது காங்கிரஸ் அரசில் அங்கம் வகித்த திமுகவின் அமைச்சர் காந்தி செல்வன்தான். நீட் தேர்வினால் யாருக்கும் பாதிப்பில்லை. தமிழக மாணவர்கள் 85% இடங்களை நிரப்புகிறார்கள். அதில் 69% இடஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது. மீதமுள்ள 15% இடத்தை AIQ வழியாக பிற மாநில மருத்துவ இடங்களையும் கைப்பற்றுகிறார்கள்.

இதில் நமது மாநில மாணவர்களுக்கோ, மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் பிரத்யேக இடஒதுக்கீட்டு முறைக்கோ எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் முன்பை விட அதிக வாய்ப்புகளை மாணவர்கள் இப்போதுதான் பெறுகிறார்கள். தமிழகத்தில் நிலவி வரும் 69% இடஒதுக்கீட்டினை இதுவரை பின்பற்றாத CMC போன்ற மருத்துவக் கல்லூரிகளில் கூட 50:50 என்ற முறையில் இடங்களை அனைத்து பிரிவினருக்கும் ஒதுக்கும் விதம் சமூகநீதியை நிலைநாட்டியது நீட் தேர்வுதான்.

DMK’s NEET fasting Drama comes to an end today.

Now, Let’s look at DMK’s double standards, how their former Health minister sold the merit list to Private medical colleges in exchange for money & and how, after NEET, students from every section of society have received an equal… pic.twitter.com/9zoCnLmYaX

— K.Annamalai (@annamalai_k) August 20, 2023

2011வது ஆண்டில் திமுக ஆட்சி முடிகிற போது தமிழகத்தில் இருந்த மருத்துவ இடங்கள் மொத்தம் 1945 மட்டுமேதான். தற்போது 8480 இடங்கள் கடந்த 11 வருடத்தில் அதிகமாகி 10425 மருத்துவ இடங்களாக மாறியிருப்பதற்கு ஒரே காரணம் பிரதமர் மோடி மட்டுமே.
இப்படி இடஒதுக்கீடு – மாநில நலன் – சரிவிகித வாய்ப்புகளை வழங்கும் நீட்தேர்வினை திமுக எதிர்க்க ஒரே காரணம், அவர்களது கட்சியினர் நடத்தும் தனியார் கல்லூரிகளின் கல்லா நிரம்பவில்லை என்பதே.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசிடம் ஒப்படைக்கும் 50% இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுக் கல்லூரியில் வாங்கும் கட்டணத்தையே அளவீடாக வைக்க வேண்டும் என ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய மோடி அரசின் மீது திராவிட மாடலுக்கு எரிச்சல் வருவது இயல்பே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalai
Share
Tweet
SendShare
Previous Post

உத்தர்கண்ட்டில் தொடர்ந்து கனமழை – காவல்துறை எச்சரிக்கை

Next Post

லிபியாவில் கொடுஞ்சித்ரவதை: நாடு திரும்பிய 17 இந்தியர்கள்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies