வங்கதேச வன்முறையில் காவலர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – முக்கிய நபர் கைது!
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் ...
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த காவலர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார். அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாபெரும் மாணவர் போராட்டம் ...
வங்கதேசத்தில் இந்து மதத்தை சேர்ந்த மேலும் ஒரு இளைஞர் கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் முகமது ...
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார். தென்காசியில் ஆலயம் காக்க இந்துக்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் ...
வங்க தேசத்தில் 23 வயது இந்து இளைஞர் மர்ம நபர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமில்லா மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபூர் கிராமத்தில் சஞ்சல் ...
இந்துக்களின் புனித நகரமான காசியில் அதாவது வாரணாசியில் உள்ள மணிகர்ணிகா படித்துறையில் இருந்த கோயில்கள், சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில், அங்கு என்னதான் நடக்கிறது உத்தரபிரதேச ...
பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல் தாஸ் நினைவு ...
நாட்டில் பொறுப்புமிக்க இந்து சமூகத்தை கட்டமைப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் என அந்த அமைப்பின் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பர்தாமனில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளின் ...
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கிக் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies