“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த 2047ம் ஆண்டுக்கான திட்ட வரைப் படத்தை ...
இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல என்று கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த 2047ம் ஆண்டுக்கான திட்ட வரைப் படத்தை ...
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் 2 நாள் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு இன்று தொடங்குகிறது. டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறவுள்ள பாதுகாப்பு ...
புதுச்சேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க புதுச்சேரிக்கு வருகை தந்த அமித்ஷா, காலை காவல்துறைக்கு வழங்கப்பட்ட ...
கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார். நாட்டின் மிக உயரிய காவல்துறை கவுரவங்களில் ஒன்றான ...
அரசுமுறைப் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் மற்றும் ...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் திருவண்ணாமலை வருகையையொட்டி, ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மற்றும் ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக விவாதங்கள் குறைந்திருந்தாலும், அவையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளார்களிடம் ...
பிரதமர் மோடி குறித்து அவதூறு பேசியதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2 ஆயிரத்து 117 கோடி ரூபாயை முன்கூட்டியே விடுவிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புதல் அளித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மாநில ...
கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்போம் என CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் எச்சரித்துள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது FIR ...
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் அதன் தலைவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
யாரும் எதற்கும் கவலைப்பட வேண்டாம், மத்திய பாஜக தலைமையின் முழுமையான ஆதரவு உங்களுக்கு உண்டு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய ...
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள BSF வீரர்களுடன் தேநீர் அருந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அவர்களுடன் கலந்துரையாடி வீரர்களின் சேவையையும் பாராட்டினார். குஜராத்தின் ...
பாஜக ஆட்சிக்கு பின் நாட்டில் நக்சலிசம் முழுமையாக ஒழிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ...
டெல்லியில் வெப்ப அலை மற்றும் வெள்ள மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்தினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், வெப்ப ...
எல்லைப் பகுதி தன்னிறைவு அடைய விரும்புவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில், பால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் மத்திய ...
சென்னையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள பிரசித்திபெற்ற கபாலீஸ்வரர் ...
மகனை முதலமைச்சராக்குவதே ஸ்டாலினின் ஒரே குறிக்கோள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பரப்புரை மேற்கொள்வதற்காக கோவை வந்த மத்திய ...
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 45 நாட்களில் வங்கதேச எல்லை வேலிக்கான நில ஒதுக்கீடு செய்து முடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். ...
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நேர்காணல் ...
பேச வாய்ப்பு வரும்போது ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் இருந்து விட்டு பின்னர் பேச அனுமதிக்கவில்லை என ராகுல்காந்தி புகார் கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார். மக்களவையில் ...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தொகுதி பங்கீடு ...
வளர்ந்த இந்தியாவை உருவாக்க வளர்ந்த கேரளம் அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் ...
பாரத் டாக்ஸி சர்வீஸ் ஓட்டுநர்கள் பொறுமையுடன் பணியாற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் பாரத் டாக்ஸி என்ற ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies