மும்பையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் – மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பு!
மும்பையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், பாஜக ...
மும்பையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட நிலையில், பாஜக ...
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார். ஹரியானா சட்டப் ...
அமெரிக்காவில் சீக்கியர்களை அவமதித்ததற்காக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். ஹரியானா ...
ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...
ஜார்கண்டில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் சட்டப் ...
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நக்சல் தீவரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...
மணிப்பூரில் நியாயமான விலையில் பொருட்களை வழங்க மத்திய அரசு சார்பில் மேலும் 16 புதிய மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் ...
ஜம்மு- காஷ்மீர் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு ரத்தக்கரையுடன் இருந்த சமயத்தில், ராகுல் காந்தி கோடை விடுமுறையைக் கழிக்க லண்டன் சென்றதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டினார். ...
இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு ...
இணைய பாதுகாப்பு இல்லாமல் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய நிறுவன ...
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மும்பை லால்பாக் ராஜ விநாயகர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது மனைவி சோனால் ஷாவுடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அமித் ...
ஜம்மு- காஷ்மீருக்கு சரியான நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஜம்முவில் நடைபெற்ற ...
பல ஆண்டுகளாக பாஜக கடும் போராட்டத்தை சந்தித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை விழாவில் பங்கேற்ற மத்திய ...
போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவது அனைவரின் பொறுப்பு என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல ...
'இல்லம் தோறும் தேசியக் கொடி' இயக்கத்தின் கீழ் ஆகஸ்ட் 9 முதல் 15 வரை வீடுகளில் அனைவரும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என உள்துறை அமைச்சர் ...
ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியலமைப்பு படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ...
ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசியில் அண்மையில் பேருந்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 ...
மக்களவைத் தேர்தலில் இண்டியாகூட்டணி துடைத்தெறியப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் காந்தி பகுதியில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ...
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைந்தால், சீதைக்கும் கோயில் கட்டப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார். பீகார் மாநிலம் சீதாமரி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ...
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் தூண்டும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த, பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்தை, மேலும் 5 ...
அடுத்த 10 ஆண்டுகளுக்கு மோடி தான் பிரதமராக பதவி விகிப்பார் என உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி உச்சி மாநாடு 2024 ...
புது தில்லியில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான குடை அமைப்பான தேசிய நகர்ப்புற கூட்டுறவு நிதி மற்றும் ...
நாட்டின் கலாச்சார உணர்வின் மையங்களை புதுப்பித்ததன் மூலம், உலக அரங்கில் பாரதத்தின் கலாச்சார பாரம்பரியத்திற்கான மரியாதையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் ...
ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies