நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா
Jun 15, 2026, 03:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக பெரும்பான்மை சமூகம் இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை : அமித் ஷா

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமர் கோயில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகுக்கு உணர்த்துவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்துள்ளார். எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை எனவும் அவர் கூறினார்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார். அப்போது, வேறு எந்த நாட்டிலும் பெரும்பான்மை சமூகத்தினர் தங்கள் நம்பிக்கை தொடர்பான விஷயத்திற்காக இவ்வளவு காலம் காத்திருந்ததில்லை என்றார்.

ராமர் கோவில் பிரச்சனையில் பல்வேறு முனைகளில் நீண்ட போராட்டங்களில் பங்கேற்ற அனைவரையும் அவர் பாராட்டினார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று அவர் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான மக்கள் போராட்டம் 1528 இல் தொடங்கியது. அதற்கான சட்டப் போராட்டம் 1858 இல் தொடங்கியது. இது அனைத்தும் ஜனவரி 22 அன்று முடிவுக்கு வந்தது. இது இந்தியாவின் நம்பிக்கையைப் புதுப்பித்து, பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என அவர் கூறினார்.

மோடி அரசாங்கம் முத்தலாக்கைத் தடைசெய்தது மற்றும் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கலாசாரத்தை ராமாயணத்தில் இருந்து பிரிக்க முடியாது என்று கூறிய திரு ஷா, பல ஆண்டுகால போராட்டம் ராமர் கோயில் திறப்பு விழாவுடன் முடிவுக்கு வந்தது. ஜனவரி 22 ஆம் தேதி மாபெரும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. விஸ்வகுரு (உலகத் தலைவர்) ஆவதற்கான பாதையில் நம்மை அழைத்துச் செல்ல இந்த நாள் மா பாரதி (தாய் இந்தியா) வழி வகுக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள் மற்றும் சாதனைகளைக் குறிக்கும் நாள் இது என்றும் அமித் ஷா தெரிவித்தார். ராமர் கோவில் கலாச்சார மறுமலர்ச்சியின் அடையாளம் என்றும் அவர் கூறினார்.பொதுத் தேர்தலுக்குப் பிறகு 2024 இல் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: parlimentprime minister narendra modihome minister amit shahRam temple issue
ShareTweetSendShare
Previous Post

புரோ கபடி : வெற்றி பெறுமா தெலுங்கு டைட்டன்ஸ் அணி !

Next Post

AI தொழில்நுட்பம் மூலம் போர் புரியம் இஸ்ரேல் !

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies