816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?
நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ...
நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ...
இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளைப்போல் இதுவரை பார்த்ததில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இண்டி கூட்டணி கொண்டு வந்த ...
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக ஜெகதாம்பிகா பால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளை தற்காலிகமாக பொறுப்பேற்று ...
மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...
பட்ஜெட் விவாதத்தில் ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். எதிக்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ந்து முடங்கி வந்த ...
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...
இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...
2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது... முதற்கட்ட கூட்டத் தொடர் பிப்ரவரி 13ம் தேதி வரையும் 2-ஆம் கட்ட கூட்டத் ...
இருக்கையில் அமர்ந்த பின்னரே இனி எம்பிக்கள் வருகையை பதிவு செய்ய முடியும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் ...
கடுமையான வாதங்களும், பரபரப்பான மோதல்களும் நிறைந்த குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில், மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ...
கடந்த 19 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. கடந்த 19 ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதுடன் இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு ...
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் ...
மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாக்காளர் ...
நாடாளுமன்றத்தில் நீதிபதி ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...
நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைச் சுமூகமாக நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரண்டு ...
நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய பொதுப்பணித்துறை 14 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் கோரியுள்ளது. ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...
மாநிலங்களவை உறுப்பினர் வைகோவின் பேச்சுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் வக்ஃபு மசோதா மீதான விவாதத்தின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ...
மக்களவையில் வக்பு சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த வக்பு சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies