parliment - Tamil Janam TV

Tag: parliment

உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி சுத்திகரிப்பு சடங்கு – உரிய விசாரணை நடத்தப்படும் என ஜெ.பி.நட்டா உறுதி!

உத்தரகாண்டில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சி மேடையில் சுத்திகரிப்பு சடங்கு நடத்தப்பட்ட தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் ...

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக விவாதங்கள் குறைந்திருந்தாலும், அவையின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளார்களிடம் ...

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பொதுத் தேர்வில், முறைகேட்டில் ஈடுபடுவர்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ...

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா விவாதத்தில், எதிர்க்கட்சிகள் மசோதாவின் உள்ளடக்கம் குறித்து விவாதிக்காமல், அரசியலாக்கியதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ...

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற விவகாரங்கள் துறை ...

816-ஆக உயரும் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை?

நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மக்களவைத் தேர்தலிலிருந்து பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ...

இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததில்லை -நாடாளுமன்றத்தில் அமித்ஷா அவேசம்!

இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளைப்போல் இதுவரை பார்த்ததில்லை என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக இண்டி கூட்டணி கொண்டு வந்த ...

அவையை நடத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.1.5 கோடி செலவாகிறது – ஜெகதாம்பிகா பால் வேதனை!

மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால், ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக  ஜெகதாம்பிகா பால் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை நடவடிக்கைகளை தற்காலிகமாக பொறுப்பேற்று ...

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்ற நிலையில், இரு அவைகளும் மார்ச் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28-ம் ...

ராகுல் காந்தியை பதவி நீக்கக்கோரி மக்களவையில் தீர்மானம் தாக்கல்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பதவி நீக்கம் கோரிய தனிநபர் தீர்மானம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் ...

ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

பட்ஜெட் விவாதத்தில் ராகுல் காந்தி உருப்படியான எந்தக் கருத்துகளையும் முன்வைக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். எதிக்கட்சிகளின் அமளி காரணமாக தொடர்ந்து முடங்கி வந்த ...

மக்களவை தொடர்ந்து 5வது நாளாக முடக்கம்!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2ஆம் ...

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...

பட்ஜெட் கூட்டத்தொடர்- குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது!

2026-27 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது... முதற்கட்ட கூட்டத் தொடர் பிப்ரவரி 13ம் தேதி வரையும் 2-ஆம் கட்ட கூட்டத் ...

நாடாளுமன்றத்தில் புதிய மாற்றம்! – சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்!

இருக்கையில் அமர்ந்த பின்னரே இனி எம்பிக்கள் வருகையை பதிவு செய்ய முடியும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 28ஆம் ...

மோடி, ராஜ்நாத்தை சிரிக்கவைத்த பிரியங்கா : வேறுபாடுகளை மறந்து சிரிப்பலை ஏற்படுத்திய தேநீர் விருந்து!

கடுமையான வாதங்களும், பரபரப்பான மோதல்களும் நிறைந்த குளிர்கால கூட்டத்தொடரின் முடிவில், மக்களவை சபாநாயகர் ஏற்பாடு செய்த பாரம்பரிய தேநீர் விருந்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ...

நிறைவடைந்தது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் – 19 நாட்களில் SIR உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம்!

கடந்த 19 நாட்களாகப் பரபரப்பாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. கடந்த 19 ...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றதுடன் இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் இரண்டு ...

நீதிபதி வழக்கு : இரு அவைக்கும் நோட்டீஸ்!

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் ...

திரிணாமுல் காங். எம்பி இ-சிகரெட் புகைப்பதாக பாஜ எம்.பி., குற்றச்சாட்டு!

மக்களவை வளாகத்திற்குள் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர் புகைப்பதாக, பாஜ எம்பி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வாக்காளர் ...

நாடாளுமன்றத்தில் நீதிபதிக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும் – காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்

நாடாளுமன்றத்தில் நீதிபதி  ஜிஅர் சுவாமிநாதனுக்கு எதிரான தீர்மானத்தை எம்பி-க்கள் தோற்கடிக்க வேண்டும்  என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். அவர் விடுதுள்ள ...

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து – டி.ஆர்.பாலுவுக்கு எல்.முருகன், கிரண் ரிஜிஜு கண்டனம்!

நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த டி.ஆர்.பாலுவுக்கு மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிரண் ரிஜிஜு ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி ...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைச் சுமூகமாக நடத்துவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து இரண்டு ...

Page 1 of 3 1 2 3