போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை - ஜெய்சங்கர்
Apr 29, 2026, 08:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர் சூழலிலும் இந்தியர்களின் பாதுகாப்பு, நலன்களுக்கே முன்னுரிமை – ஜெய்சங்கர்

Manikandan by Manikandan
Mar 9, 2026, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளிக்கு மத்தியில் மேற்காசிய நாடுகளில் நிலவும் மோசமான நிலைமை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

அப்போது, வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வசித்து வருவதையும், ஈரானில் மட்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர், அவர்களின் பாதுகாப்புக்கே மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்யும் இப்பிராந்தியத்தில் நிலவும் உறுதியற்ற தன்மை இந்திய நலன்களை பாதிக்காத வகையில் தேவையான முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவித்த ஜெய்சங்கர், இந்தியாவுக்கு எரிசக்தி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதில் இந்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags: jai shankar parliament speechisrealiran warparlimentWARINDIANSJaishankarIranisreal
ShareTweetSendShare
Previous Post

கைதி மருத்துவமனையில் உயிரிழந்த வழக்கு- சிபிசிஐடிக்கு மாற்றம்!

Next Post

ஊத்தங்கரை அருகே முதியவரை கொலை செய்து, மூதாட்டி பாலியல் வன்கொடுமை!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies