வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து; 15 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ...
வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 தமிழர்கள் உள்பட 15 இந்தியர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமின் மிகப் பெரிய தீவான பு குவோக் அருகே உள்ள ...
மேற்காசியாவில் நடக்கும் போருக்கு மத்தியில் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். மேற்காசியாவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதல் ...
மேற்காசிய நாடுகளில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் திடீர் பதற்ற நிலை காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு, ...
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானை சுற்றிவளைத்து கடல் ...
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உடனடியாக ஈரானை விட்டு இந்தியர்கள் வெளியேறுங்கள் என இந்திய தூதரகம் அவசர சுற்றறிக்கை அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் ...
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இந்தியா்கள் தொடா்ந்து முதலிடம் வகிக்கின்றனா். 2024-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 609 பேர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். ...
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...
அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கு வழங்கப்படும் H-1B விசாவை நிறுத்த வேண்டுமென வலதுசாரிகள் குரல் கொடுத்து வருவது, அங்குள்ள இந்தியர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்ல காத்திருக்கும் இந்தியர்கள் மத்தியில் ...
ஆஸ்திரேலியாவில் 12 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் பிரிவில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் சுமார் 40 சதவீதம் பேர் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதிலும், இந்திய கிரிக்கெட் ...
வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டு முழுவதும், போதுமான சூரிய ஒளி கிடைக்கிறது. இருந்தபோதும் பல இந்தியர்கள் வைட்டமின் D குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் ...
10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்தியாவில் ...
அமெரிக்காவில் பணிபுரியும் புலம்பெயர் பணியாளர்களில் இந்தியர்கள் 14 சதவீதம் அங்கம் வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஹெச்-1பி விசா மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயனடைந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த ...
இந்தியர்கள், அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களான இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை போதுமான அளவு எடுத்துக் கொள்வதில்லை என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு ...
வெளிநாட்டு வேலை மோகம் இந்தியர்களுக்கு குறைந்து கொண்டே வருகிறது. உலக அளவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணிபுரிய விரும்பும் இடமாகவும் இந்தியா உள்ளது. இந்த ...
கடந்த 2023-ஆம் ஆண்டில் மட்டும் 59 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் குடியுரிமை பெறும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அந்நாட்டு ...
ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியுள்ள நிலையில், அங்கு உள்ள இந்திய தூதரகம், அவசர கட்டுப்பாட்டு அறையை அமைத்து உதவி எண்களை வழங்கி உள்ளது. ஜப்பானின் மேற்கு ...
சிந்து மாகாணத்தில் உள்ள ஷதானி தர்பாருக்குச் செல்வதற்கு இந்தியாவிலிருந்து செல்லும் சீக்கிய யாத்ரீகர்கள் 104 பேருக்கு பாகிஸ்தான் தூதரகம் விசாக்களை வழங்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. மத வழிபாட்டுத் ...
தவறான தகவல் பரப்பப்பட்டதின் காரணமாகவே, கத்தாரில் 8 இந்திய கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், உளவு பார்த்ததற்கான எந்த ஆதாரமும் கத்தார் நாட்டிடம் இல்லை ...
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தைச் சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கண்ட 8 பேரையும் விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் ...
இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் ...
இந்தியர்கள் என்றால் அடிமைகள் என்று அர்த்தம். மகாபாரத காலத்தில் இருந்தே பாரதம் என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே, நாம் இந்தியர்கள் அல்ல, பாரதீயர்கள் என்று நடிகை கங்கனா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies