ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் பணக்கார வர்க்கத்தின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என்று சென்ட்ரம் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை, 49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 58,200 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கும் அந்த அறிக்கை,10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை, சுமார் 31,800 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்,ஆண்டுதோறும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1 மில்லியன் தனிநபர்கள் இந்த வருமான அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2019ம் நிதியாண்டிலிருந்து 2024 ஆம் நிதியாண்டு வரை ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் மொத்த வருமானம், 121 சதவீதம் வளர்ச்சியடைந்து, 38 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்106 சதவீதமாக இருந்தது. மேலும், அவர்களின் மொத்த வருமானம் 40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  இதனிடையே  ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் கூட்டு வருமானம் 64 சதவீதம் அதிகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

வருமானம் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இந்தியாவில் 15 சதவீத நிதிச் செல்வம் மட்டுமே தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

​​இந்தியாவின் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் அல்ட்ரா உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் செல்வத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கணக்கிடும் போது, கடந்த ஆண்டு 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த, அவர்களின் ஒருங்கிணைந்த நிதிச் சொத்துக்கள், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில், பொதுமக்களுக்கான வெகுஜன வணிகச் சந்தைகளும், இரட்டை இலக்கங்களில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: ndividuals earning increaseIndiaINDIANSannual income above Rs 10 croreCentrum research report
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies