இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!
Jul 28, 2026, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலில் இந்தியர்கள் உஷார்: இந்திய தூதரகம் எச்சரிக்கை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் நாட்டின் மீது காஸா நாட்டிலுள்ள ஹமாஸ் தீவிரவாதிகளும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகளும் இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இஸ்ரேல் நாட்டுக்கும், பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் இருந்து வருகிறது. இந்த சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற காஸா நாட்டில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தீவிரவாதிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதனால், இஸ்ரேலுக்கு எதிராக அவ்வப்போது தீவிரவாத செயல்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் இத்தீவிரவாதிகள் இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைத் தாக்குதல், நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அந்நாட்டைச் சேர்ந்த மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்தும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் இருக்கும் நிலையில், இஸ்ரேல் நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரேல் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும். தேவையற்ற நடமாட்டத்தைத் தவிர்க்கவும். தனியாக இருப்பதை விட பாதுகாப்பு முகாம்களில் தங்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம் வெளியிடும்பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவும். கூடுதல் தகவலுக்கு தயவுசெய்து இஸ்ரேலிய ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் இணையதளத்தைப் பார்க்கவும் (https://www.oref.org.il/en).

அவசரத் தேவை ஏற்பட்டால், தயவுசெய்து இஸ்ரேலில் உள்ள தூதரக அதிகாரிகளான எங்களை +97235226748 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது [email protected] என்ற மெயிலுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். மேலதிக வழிகாட்டுதல்களுக்கு தூதரகப் பணியாளர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்” என்று தெரிவித்திருக்கிறது.

Tags: INDIANSadviceIsrael
ShareTweetSendShare
Previous Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Next Post

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு : அடையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

இந்தியாவின் முதல் காலியம் நைட்ரைடு (GaN) சிப் : சாதித்த இந்திய ஆராய்ச்சியாளர்கள் – சிறப்பு தொகுப்பு!

விஸ்வரூபம் எடுக்கும் வினாத்தாள் கசிவு விவகாரம் : பஞ்சாப் அமைச்சர்கள் பதவி விலக போர்க்கொடி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies