பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உலக சாதனை முயற்சி !
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பெண் பாலினத்தை குறிக்கும் குறியீட்டு ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உலக சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டு பெண் பாலினத்தை குறிக்கும் குறியீட்டு ...
திமுக ஆட்சியில் ஏழாயிரத்து 500 கொலைகள் நடந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ...
ஓசூர் அருகே பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் முக்கிய நபரான ரவி பிரதாப் சிங் தருமபுரி சிறையில் அடைக்கப்பட்டார். தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ...
ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஓசூர் அருகே குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓசூர் அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி சிறுமி உயிரிழந்த நிலையில் ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சீங்குட்டையைச் சேர்ந்த ...
விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் தெருவில் வைத்து ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்ஜாபூர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தர்மராஜா கோயிலில் பல்லக்கு உற்சவம் வாணவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. கொத்தப்பள்ளி பகுதியில் கடந்த 7ஆம் தேதி கோயில் திருவிழா ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே ...
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.பி. தம்பிதுரை நேரில் சந்தித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரமானது தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. ...
ஓசூரில் உள்ள பழைய குப்பை சேகரிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தின்னூர் பகுதியில் பழைய குப்பை சேகரிப்பு கிடங்கு செயல்பட்டு ...
ஓசூர் அருகே இரட்டைக் கொலை நடந்த பகுதி அருகே உள்ள வீட்டில் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அடுத்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த தேனிக்கனிக்கோட்டை வனப்பகுதியில் வெளியேறி ஊருக்குள் உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை ...
ஓசூரில் உற்பத்தியாகும் ரோஜா மலர்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஓசூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பசுமை குடில்கள் அமைத்து விவசாயிகள் ...
ஓசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் பேரணி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சிப்காட் அமைப்பதற்கு தமிழக அரசு நிலங்களை ...
ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்ட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக வனப்பகுதகளில் இருந்து வெளியேறிய காட்டு யானை கூட்டம், ...
ஓசூரை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெற்ற தமிழ்நாடு உழவர் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடையவரின் மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குற்றவியல் வழக்குகளில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குற்றவியல் வழக்குகளில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் சத்யநாராயணன் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் குறைந்த நேரத்தில் அதிக தூரம் ஸ்கேட்டிங் செய்து 2 மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஓசூரைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் என்ற 9-ம் வகுப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies