ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!
Aug 1, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 22, 2025, 09:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது மகன் சத்யா (3 ½) கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறி உள்ளது. இதில் சிறுவனுக்கு முகம் தலை கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிறுவனை மீட்ட பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிறுவனை பெற்றோர் தாங்கள் வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று சிறுவன் சத்யா வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பாதி வழியில் சிறுவன் பரிதாபமாக. உயிரிழந்துள்ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனை நாய் கடித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றும் நாய் கடியின் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர் பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ன்றனர்.

Tags: agricultural estateMasi NayakkanapalliHosurboy was bitten by a stray dog
ShareTweetSendShare
Previous Post

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

Next Post

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம் – அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies