ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!
Sep 17, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 22, 2025, 09:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே தெருநாய் கடித்து மூன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓசூர் அருகே உள்ள மாசி நாயக்கனப்பள்ளி கிராமத்தில் விவசாயி ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நந்தலால் – ரேகா தம்பதியினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களது மகன் சத்யா (3 ½) கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறி உள்ளது. இதில் சிறுவனுக்கு முகம் தலை கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. சிறுவனை மீட்ட பெற்றோர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தொடர் சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் பின்னர் சிறுவனை பெற்றோர் தாங்கள் வேலை பார்க்கும் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று சிறுவன் சத்யா வீட்டில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான். சிறுவனை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது பாதி வழியில் சிறுவன் பரிதாபமாக. உயிரிழந்துள்ளான். இதனால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுவனை நாய் கடித்து 20 நாட்களுக்கு மேல் ஆகிய நிலையில் நாய் கடிக்கு சிகிச்சை பெற்றும் நாய் கடியின் தாக்கத்தால் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓசூர் பகுதியில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ன்றனர்.

Tags: Hosurboy was bitten by a stray dogagricultural estateMasi Nayakkanapalli
Share
Tweet
SendShare
Previous Post

கூட்டணி குறித்து பாமகவுடன் விரைவில் பேச்சுவார்த்தை – நயினார் நாகேந்திரன்

Next Post

நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகலம் – அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More

அண்மைச் செய்திகள்

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies