விநாயகர் சதூர்த்தி விழா - சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!
Jul 28, 2026, 09:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதூர்த்தி விழா – சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 28, 2025, 08:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விநாயகர் சதூர்த்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஒசூர் பகுதியில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. வீட்டில் வணங்கும் விநாயகர் முதல் தெருவில் வைத்து கொண்டாடும் வரை பல்வேறு வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரும் கோலகலமாக கொண்டாடி மகிழும் பண்டிகை தான் விநாயகர் சதூர்த்தி. அத்தகைய விழாவுக்காக விநாயகர் சிலைகளை வடிவமைப்பதில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி பெரும்பங்கு வகிக்கிறது.

இங்கு வடிவமைக்கப்படும் சிலைகளுக்கு தமிழகம் மட்டுமல்ல அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பு உண்டு என்பதால் அங்கிருந்து ஏராளமான மக்கள் ஒசூருக்கு வருகை புரிந்து தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்வது வழக்கமாக இருக்கிறது. அதற்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பலர் ஒசூரில் முகாமிட்டு விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

சுமார் இரண்டாயிரத்து 500 வடமாநிலத் தொழிலாளர்கள் 250க்கும் அதிகமான இடங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிலைகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டில் வைத்து வணங்கும் விநாயகர் சிலையில் தொடங்கி தெருக்களில் வைத்து வணங்கும் பிரம்மாண்ட சிலைகள் வரை பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் தயாராகி வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அறிவுறுத்தலை பின்பற்றி தற்போது களிமண், கிழங்குமாவு, காகிதக் கூழ் ஆகியவற்றை வைத்து விநாயகர் சிலை வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது

விநாயகர் சதூர்த்தி பண்டிகைக்கு இன்னமும் ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே சிலை வாங்குவதற்கான முன்பதிவு குவிந்து வருகிறது. ஒசூர் பகுதியில் குறைந்த விலையிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் தயாரிக்கப்படும் விநாயகர் சிலை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: Pollution Control BoardGanesha Chaturthi festivalGanesha idols makingHosur
ShareTweetSendShare
Previous Post

இடுக்கி அருகே ஆற்றை கடக்க முயன்ற இளைஞர் – அடித்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனம்!

Next Post

கொடிவேரி அணையில் வெள்ளம் – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies