பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி – மோகன் பகவத்
பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 'கன்ஹா ஷாந்தி வனம்' பகுதியில் Vishwa ...
பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே 'கன்ஹா ஷாந்தி வனம்' பகுதியில் Vishwa ...
தெலங்கான மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்கேசரில் இருந்து உப்பல் நோக்கி மாருதி ஆம்னி ...
தியானம் என்பது உள் அமைதி, மனத்தெளிவு மற்றும் உணர்ச்சி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் ஒரு பாதையாகும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ...
சவூதி அரேபியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 42 இந்திய யாத்ரீகர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து ஒன்று மெக்காவில் இருந்து மதீனாவுக்குப் சென்று கொண்டிருந்தது, இதில் இந்திய ...
இந்திய தலைமை கணக்கு தணிக்கை துறை பொதுமக்களின் பாதுகாவலனாக திகழ்வதாக குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தணிக்கை திவாஸ் நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் ...
ஹைதராபாத் அருகே அரசு பேருந்தும், ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த நகைகள் கொள்யைடிக்கப்பட்டது தொட்ர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், ...
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ், ஏராளமான படங்களில் ...
ஹைதாராபாத்தில் உள்ள சார்மினார் நினைவுச் சின்னத்தை உலக அழகி போட்டியாளர்கள் கண்டு ரசித்தனர். தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் 72-வது உலக அழகிப் போட்டி தொடங்கியுள்ளது. இதில், 109 ...
ஹைதராபாத்தில் குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு மகன்களை வெட்டி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிடி மெட்லா பகுதியில் ...
சிங்கப்பூர் சென்ற ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், மனைவி மற்றும் மகனுடன் நாடு திரும்பினார். ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும், ஜன சேனா கட்சித் தலைவருமான ...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த கல்லூரி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ...
சீன கார் நிறுவனத்தின் 85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழக அரசு இழந்திருப்பது கவலையளிப்பதாக பாமக தலைவர் அண்புமனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சீன ...
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ...
ராபின்ஹுட் திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார். நிதின், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் 28-ஆம் தேதி ...
பிரபல பின்னணி பாடகியான கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பல பாடல்களை பாடியுள்ள அவர், ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக ...
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் விமான நிலையத்துக்கு செல்லும் பிரதான சாலையில் சொகுசு கார்களில் சாகசத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஷம்சாபாத் விமான நிலையம் ...
இந்திய ரயில்வே துறை ஹைதராபாத்தை பெங்களூரு மற்றும் சென்னையுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், பெங்களூரு சென்னை பயண நேரம் சுமார் பத்து ...
ஐதராபாத்தில் கோயிலுக்குள் இறைச்சி துண்டு கிடந்த சம்பவம் பூதாகரமான நிலையில், பூனை ஒன்று கோயிலுக்குள் இறைச்சியை வைத்துச்சென்றது தெரியவந்துள்ளது. தப்பச்சபுத்ரா பகுதியில் ஹனுமான் கோயில் உள்ள நிலையில், ...
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் ...
ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.. ஸ்லீப்பிங் ...
மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ...
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புஷ்பா-2 படக்குழு 2 கோடி ரூபாய் நிவாரணத்தொகை வழங்கியுள்ளது. கடந்த 4-ம் தேதி இரவு ஹைதராபாத்தில் உள்ள சந்தியா ...
ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியின் போது பெண் பலியான விவகாரம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் இன்ற விசாரணைக்கு ஆஜரானார். ஹைதராபாத்தில் புஷ்பா-2 சிறப்புக் காட்சியைக் காண ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies