உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் - சிறப்பு தொகுப்பு!
Jun 15, 2026, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..

ஸ்லீப்பிங் பாட் (SLEEPING POD) என்பது ஓய்வெடுப்பதற்கான வசதிகளுடன் கூடிய சிறிய அறையாகும். தூங்குவதற்கு படுக்கை, தலையணை, போர்வை போன்றவற்றுடன், குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளையும் உள்ளடக்கியதாக அவை இருக்கும். ரயிலுக்காக காத்திருப்பதை தவிர்த்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிக்கொள்ள,

இந்த ஸ்லீப்பிங் பாட்ஸ் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக விமான நிலையங்களில் மட்டும் காணப்படும் இந்த வசதி, தற்போது ரயில்வே நிலையங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படுகிறது.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட செர்னபல்லி ரயில் நிலையத்தில், பயணிகள் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஸ்லீப்பிங் பாட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரிக்ளைனர் படுக்கைகள், ஏ.சி, சார்ஜிங் போர்ட்ஸ், வைஃபை, பாதுகாப்பான லக்கேஜ் ரேக்குகள் போன்ற பல வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த ஸ்லீப்பிங் பாட்ஸை ஆன்லைன் தளங்கள் மூலமோ, ரயில் நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமோ முன்பதிவு செய்யலாம் எனவும், ஒரு மணிநேர அடிப்படையில் குறைந்த அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களை உலக தரத்தில் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, செர்லபல்லி ரயில் நிலையத்தில் ஸ்லீப்பிங் பாட்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துக்களுக்கேற்ப பிற முக்கிய ரயில் நிலையங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chernapally railway stationTelanganaHyderabadindian railwaysSLEEPING PODS
ShareTweetSendShare
Previous Post

நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!

Next Post

இஸ்ரோ தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிறப்பு தொகுப்பு!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies