உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் - சிறப்பு தொகுப்பு!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக தரத்திற்கு மாறும் ரயில் நிலையங்கள் : தெலங்கானாவில் SLEEPING PODS அறிமுகம் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Jan 10, 2025, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்..

ஸ்லீப்பிங் பாட் (SLEEPING POD) என்பது ஓய்வெடுப்பதற்கான வசதிகளுடன் கூடிய சிறிய அறையாகும். தூங்குவதற்கு படுக்கை, தலையணை, போர்வை போன்றவற்றுடன், குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளையும் உள்ளடக்கியதாக அவை இருக்கும். ரயிலுக்காக காத்திருப்பதை தவிர்த்து, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கிக்கொள்ள,

இந்த ஸ்லீப்பிங் பாட்ஸ் பயனுள்ளதாக இருக்கும். பொதுவாக விமான நிலையங்களில் மட்டும் காணப்படும் இந்த வசதி, தற்போது ரயில்வே நிலையங்களிலும் படிப்படியாக கொண்டுவரப்படுகிறது.

அந்த வகையில் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிதாக திறந்து வைக்கப்பட்ட செர்னபல்லி ரயில் நிலையத்தில், பயணிகள் பயன்பாட்டிற்காக நவீன வசதிகளுடன் கூடிய ஸ்லீப்பிங் பாட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரிக்ளைனர் படுக்கைகள், ஏ.சி, சார்ஜிங் போர்ட்ஸ், வைஃபை, பாதுகாப்பான லக்கேஜ் ரேக்குகள் போன்ற பல வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

பயணிகள் இந்த ஸ்லீப்பிங் பாட்ஸை ஆன்லைன் தளங்கள் மூலமோ, ரயில் நிலையத்தின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமோ முன்பதிவு செய்யலாம் எனவும், ஒரு மணிநேர அடிப்படையில் குறைந்த அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரயில் நிலையங்களை உலக தரத்தில் உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, செர்லபல்லி ரயில் நிலையத்தில் ஸ்லீப்பிங் பாட்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் கருத்துக்களுக்கேற்ப பிற முக்கிய ரயில் நிலையங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Chernapally railway stationTelanganaHyderabadindian railwaysSLEEPING PODS
Share
Tweet
SendShare
Previous Post

நாகப்பாம்புகளை கூண்டில் அடைத்து வளர்த்த திமுக பிரமுகர் கைது!

Next Post

இஸ்ரோ தலைவரின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சிறப்பு தொகுப்பு!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies