ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!
ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...