நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
நடிகர் ஆர்யாவின் உறவினருக்கு தொடர்புடைய உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துபாயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீஷெல் உணவகம், இந்தியாவில் டெல்லி, ...
நடிகர் ஆர்யாவின் உறவினருக்கு தொடர்புடைய உணவகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். துபாயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சீஷெல் உணவகம், இந்தியாவில் டெல்லி, ...
சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. சென்னையில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்தில் ...
திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ் மற்றும் ...
தேசிய அளவில் வருமான வரி வசூல் இலக்கு 22 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் என்று வருமான வரி துறை முதன்மை ஆணையர் வசந்தன் தெரிவித்துள்ளார். ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கருவாடு பவுடர் கம்பெனி உரிமையாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவில்பட்டி பங்களாத் தெருவை சேர்ந்தவர் அந்தோணி ...
கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 15 நாட்களுக்கு நீட்டிப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களது வருமான ...
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரும், சேலம் புறநகர் மாவட்டச் செயலாளருமான இளங்கோவனுக்கு சொந்தமான கல்வி நிலையங்களில் வருமான வரித்துறையினர் 4-வது ...
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னையில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இந்நிலையில், அந்த ...
காட்பாடி அருகே திமுக பிரமுகர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரை சேர்ந்தவர் அசோகன். இவர், வேலூர் மாநகர மாவட்ட ...
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பவர்கள் குறித்து, மக்கள் புகார் அளிக்க வசதியாக, வருமான வரித்துறை சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை ...
வழக்கமான மற்றும் காலதாமதமான வருமான வரிப்படிவங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி முடிவடைந்த பின்னரும், கூடுதல் வரி செலுத்தி, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யலாம் என்று ...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ...
தனிப்பட்ட குடும்பங்களின் வசதிக்கு அல்லது அவர்களின் உதவிக்காக நடத்தப்படும் டிரஸ்ட்டுகள் தனியார் அறக்கட்டளை எனப்படுகின்றன. பொது மக்கள் அல்லது பொது மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் பயனடையும் ...
சென்னைவாசிகளுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் காசா கிராண்ட். காரணம், மாநகரின் முக்கிய பகுதிகளில் எல்லாம் அப்பார்ட்மெண்ட் கட்டி விற்பனை செய்து வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ...
திமுகவின் ராகு கால அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 3-ம் தேதி அதிகாலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது. திருவண்ணாமலை, சென்னை, அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான ...
சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் பைனாஸ் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ...
விடாது கருப்பு போல, ராகு கால அமைச்சர் எ.வ.வேலுவின் மற்றொரு பினாமியான கரூர் பத்மா என்பவரது வீட்டைத் தேடிப்பிடித்து ரெய்டு மேளாவை ஆரம்பித்துள்ளது வருமானவரித்துறை. கரூர் மாவட்ட ...
வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோரும் ஒரு மகிழ்ச்சி, காரணம், எல்லா நல்ல காரியங்களையும் செய்ய உகந்த நாள் என்பதால், இதனால்தான் என்னவோ, வருமானவரித்துறையும் செண்டிமென்டாக வெள்ளிக்கிழமையை தேர்வு செய்துள்ளது. ...
பான் எண் இல்லாதவர்களிடம், சுய விபர விண்ணப்பம் பெற்ற பின், பணப்பரிவர்த்தனை செய்ய அனுமதிக்க வேண்டும் என, வங்கிகளுக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. வங்கிகளில் ரொக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies