சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வாரம் நிறைவு செய்த சுபன்ஷு சுக்லா!
ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் ஒரு வார காலத்தை நிறைவு செய்தார். ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப் ...
ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் ஒரு வார காலத்தை நிறைவு செய்தார். ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப் ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான ...
ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 ...
பெங்களூருவில் நடைபெற்றுவரும் சர்வதேச விமானப்படை கண்காட்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தியிருப்பது பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியாவின் வான் வலிமையை ...
இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது ...
நடிகர் டெல்லி கணேஷின், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று ...
இந்திய விமானப் படையில் தற்போது உள்ள Avro-748 ஏவ்ரோ ரக விமானங்களுக்கு மாற்றாக சி-295 ஏர்பஸ் விமானங்களை இந்தியா பயன்படுத்தவுள்ளது. இந்த விமானங்களை, ஏர்பஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ...
சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அதிமுக ...
சென்னை விமான சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டு என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா ...
மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியைக் காண வந்த 60 வயது முதியவர் வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா ...
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி நிறைவுபெற்ற நிலையில் ஒரே நேரத்தில் வீடு திரும்ப முற்பட்ட மக்களால் சாந்தோம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ...
சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சி அதிக மக்கள் நேரில் பார்வையிட்ட நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற நிலையில், இது லிம்கா புக் ஆஃப் ரெக்காட்ஸிலும் ...
விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியில் சி17 ரக விமானத்தின் மகாபலி சூர்யகிரண் அணிவகுப்பு பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது. மெரினா கடற்கரையில், SKAT C-17, HAWK ரக விமானங்களின் ...
விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் MI 17 ஹெலிகாப்டர் மூலம் பணய கைதிகளை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டனர். விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில், ...
விமான சாகச நிகழ்ச்சியை காண மக்கள் குவிந்ததால் பேருந்து, ரயில்மகளில் கூட்டம் அலைமோதியது. இதேபோல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி ...
வான் சாகச நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் போர் விமானங்கள் அணிவகுப்புகளை நடத்தியது அங்கு கூடியிருந்தவர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் ...
சென்னை மெரினா கடற்கரையில் சுகோய், மிக், மிராஜ், தேஜஸ், ரபேல் போர் விமானங்கள் தீப்பொறிகளை உமிழ்ந்தபடி பறந்து சென்று சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுத்தது. கடலோரப் படையின் ...
வான் சாகச நிகழ்ச்சியில் சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள் தேசியக்கொடி மற்றும் விமானப் படையின் கொடியுடன் அணிவகுத்துச் சென்றதை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப் படையின் ...
சென்னை மெரினா கடற்கரையில் விமான சாகசத்தை காண வருவோர் வானங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் , கடற்கறை சாலை பகுதியில் VIP மற்றும் ...
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி இரண்டாவது நாளாக அதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப் படையின் ...
சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6-ம் தேதி இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி அதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தையொட்டி ...
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள வான்படை சாகச நிகழ்வின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதையொட்டி, ஆண்டு ...
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கதி சக்தி விஸ்வ வித்யாலயா பல்கலைக்கழகத்துக்கும், விமானப் படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தங்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies