இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளது : ராஜ்நாத் சிங்
Apr 29, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது விமானப்படை கண்காட்சியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவின் வான்வழி வலிமையையும், உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தப்படுகின்றன. 50 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏரோ இந்தியா கண்காட்சியில், விமானப்படையின் விமானங்கள் வான்வெளி சாகசங்களில் ஈடுபட்டன. வானில் பறந்தபடி சாகசங்களில் ஈடுபட்ட சூரிய கிரண் ஏரோபாட்டிக் குழு மற்றும் தேஜஸ் போர் விமானங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் மகா கும்பமேளா வெகு விமரிசையாக நடைபெறும் நிலையில், மற்றொரு கும்பமேளா விழாவாக ஏரோ இந்தியா கண்காட்சி தொடங்கியுள்ளதாக கூறினார்.

பிரயாக்ராஜின் மகா கும்பமேளா இந்தியாவின் கலாச்சாரத்தையும், பெங்களூரு ஏரோ மகா கும்பமேளா இந்தியாவின் வலிமையையும் காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை மேம்படுத்த நமது விமானப்படை பெரும் பங்கு வகிக்கிறது எனக்கூறிய அவர், பலவீனமான சூழலில் அமைதியை ஒருபோதும் அடைய முடியாது என குறிப்பிட்டார். உலகம் முழுவதும் நிச்சயமற்ற சூழல் காணப்படும் நிலையில், அமைதியையும் செழிப்பையும் காணக்கூடிய ஒரு பெரிய நாடு இந்தியா திகழ்கிறது என தெரிவித்தார்.

Tags: Indian Air Forcecentral minister rajnath singhair showIndia's Another Kumbh Mela Festival Begins With Air Show: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என தகவல்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies