அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!
அசாம் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில், விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், விமானப் ...
அசாம் ஜோர்ஹாட் விமானப் படை தளத்தில், விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் தரையிறங்கியபோது திடீரென விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த விமானம், விமானப் ...
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பழிதீர்த்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்திய விமானப்படை வீடியோ வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக போர் விமானங்கள் வானில் பறக்கும் காட்சிகள், ...
பாகிஸ்தான் தீவிரவாதிகளை பழிதீர்த்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா ...
உத்தரகாண்ட் மாநிலத்தின் மிக உயரமான அணையான தெஹ்ரி அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவம் இணைந்து தங்களது போர்த்திறனை வெளிப்படுத்தும் பிரம்மாண்டமான கூட்டுப் ...
மாயமான Su-30MKI போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. என்ன நடந்தது ? விபத்துக்கு காரணம் என்ன? ரஷ்யாவின் ...
அசாமில் இந்திய விமானப்படையின் சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமான படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய தயாரிப்பான சுகோய் சூ 30 எம்கேஐ ...
இந்திய விமானப் படைக்கு சொந்தமான சுகோய்-30 ரக போர் விமானம் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அசாம் மாநிலத்தின் ஜோர்ஹட்டில் இருந்து புறப்பட்ட சுகோய்-30 ரக ...
எல்லையில் சீனா, பாகிஸ்தான் அச்சுறுத்தல் அதிரித்துவரும் நிலையில், இந்திய விமானப்படையை மேம்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 114 ரஃபேல் ...
ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி கண்காட்சியான 'சிங்கப்பூர் ஏர்ஷோ' கோலாகலமாகத் தொடங்கியது. இந்த ஆண்டு கண்காட்சியில் பல்வேறு நாடுகளின் நவீன போர் விமானங்கள் மற்றும் வணிக ரீதியிலான விமானங்கள் ...
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் 'கருடா' வான் பாதுகாப்பு பயிற்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கருடா ...
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட TEJAS Mk1A இலகுரக போர் விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது... Mk1 விமானத்தின் மேம்பட்ட பதிப்பான TEJAS Mk1A இந்திய விமானப்படையின் திறன்களை ...
இந்திய விமானப்படை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932 ம் ஆண்டு அக்டோபர் 08ம் தேதி உருவாக்கப்பட்டது. இதனை நினைவுப்படுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் ...
இந்திய விமானப்படைக்காக 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு ...
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானப்படையில் பெரும் பங்கு வகித்த மிக்-21 வகை போர் விமானம் இன்றுடன் ஓய்வு பெற உள்ளது. MiG-21 1963 ஆம் ஆண்டில் ...
ஹரியானா மாநிலம் ஹிசாரில் முதல் விமான சாகச கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்திய விமானப்படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழு, ஹிசாரில் உள்ள மகாராஜா ...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணையின் சோதனை, ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து நடத்திய இந்த ஏவுகணை ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர் திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...
ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபன்ஷு சுக்லா, விண்வெளியில் ஒரு வார காலத்தை நிறைவு செய்தார். ஆக்சிம்-4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப் ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, எதிரிகளின் இலக்குகளைக் கண்காணித்து துல்லியமாகத் தாக்கும் அதிநவீன I-STAR உளவு விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. கூடுதலாக, I-STAR உளவு விமானங்களை உள்நாட்டிலேயே மேம்படுத்தவும் DRDO திட்டமிட்டுள்ளது. அது ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்ட விமானப்படைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் விமானப்படையின் விரைவான மற்றும் துணிச்சலான ...
ஜாம்நகர் அருகே பயிற்சியில் ஈடுபட்டு இருந்த போர் விமானம் வெடித்து சிதறியதில் படுகாயமடைந்த 2 விமானிகளில் ஒருவர் வீரமரணமடைந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் 2 ...
பெங்களூருவில் நடைபெற்றுவரும் சர்வதேச விமானப்படை கண்காட்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தியிருப்பது பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியாவின் வான் வலிமையை ...
இந்தியாவின் மற்றொரு கும்பமேளா விழாவாக விமான கண்காட்சி தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலம், பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் 15வது ...
நடிகர் டெல்லி கணேஷின், திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்களின் அஞ்சலிக்கு பிறகு தகனம் செய்யப்பட்டது. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பிரபல நடிகர் டெல்லி கணேஷ் நேற்று ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies