அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இண்டூர் அடுத்த ...