இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போரால் உருக்குலைந்த பெய்ரூட்!
லெபனானின் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக விளங்கிய பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய 'பேய் நகரமாக' மாறியுள்ளது. ...
லெபனானின் மிகவும் பரபரப்பான மற்றும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாக விளங்கிய பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள், தற்போது மக்கள் நடமாட்டமற்ற வெறிச்சோடிய 'பேய் நகரமாக' மாறியுள்ளது. ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் ...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தீவிரப்படுத்தியுள்ளன. வெடிமருந்துகள் மற்றும் ட்ரோன்கள் விரைவாகக் குறைந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன ...
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் நீடிக்கும் சூழலில், மேற்காசியாவில் உள்ள 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். ஈரான் ...
திருநள்ளாறில் நடந்த சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு பூஜையில், ஈரான் போரில் உயிர் நீத்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி பாராயணம் செய்யப்பட்டது. புதுச்சேரியின் காரைக்கால் அருகே உள்ள ...
பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று சிறப்புமிக்க பயணம் இஸ்ரேல் - இந்தியா இடையேயான நெருக்கமான உறவை உலகளவில் பிரதிபலித்துள்ளது. அரவணைப்புகள், பாராட்டுகள் மேலும் பல சுவாரஸ்மான சம்பவங்கள் ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பையேற்று இஸ்ரேலுக்குப் பிரதமர் மோடி செல்வதற்கு முன்பாகவே இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்புத் துறை சார்ந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மற்றும் அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்களை விற்க அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வ ஒப்புதல் ...
அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ...
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ...
பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த ...
பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீசும் இந்தியா- இஸ்ரேல் திட்டத்தை இந்திரா காந்தி அங்கீகரிக்கவில்லை என முன்னாள் சிஐஏ அதிகாரி ரிச்சர்ட் பார்லோ தெரிவித்துள்ளார். ...
காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ...
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை மக்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் ...
பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புக்காகப் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தி வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக ...
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உள்ளூர் ...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் என ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசத்துடன் கூறினார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று ...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தை இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளும் ...
கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டி உள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோஹாவை தளமாகக் ...
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ...
இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...
இஸ்ரேல் உடனான போருக்குப் பிறகு ஈரான் உச்ச தலைவர் கமேனி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு ஆதரவு அளித்ததாக ஈரான் மீது அமெரிக்காவும் ...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் - பாதுகாப்புக்கு ...
ஈரான், இஸ்ரேலில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies