சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!
அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ...
அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ...
ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு, சுமார் 2,000 பேர் கைது என நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ...
பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியா - இஸ்ரேல் இடையே 3 ஆயிரத்து 762 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த ...
பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீசும் இந்தியா- இஸ்ரேல் திட்டத்தை இந்திரா காந்தி அங்கீகரிக்கவில்லை என முன்னாள் சிஐஏ அதிகாரி ரிச்சர்ட் பார்லோ தெரிவித்துள்ளார். ...
காசாவில் போரை நிறுத்தி அமைதியை மீட்பது குறித்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-காசா இடையேயான போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், 60 ...
காஸாவில் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை மக்கள் கொண்டாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அக்டோபர் 2023 இல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போர் ...
பிரதமர் மோடியின் தொலைபேசி அழைப்புக்காகப் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிறுத்தி வைத்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக ...
கள்ளக்குறிச்சிக்கு வழி தெரியாதவர்களுக்கு காஸாவை பற்றிய கவலை எதற்கு? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உள்ளூர் ...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பைத்தியக்காரத்தனம் என ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசத்துடன் கூறினார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று ...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பாலஸ்தீனத்தை இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளும் ...
கத்தாரில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்கள் போர் நிறுத்த முயற்சிகளைத் தடுப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு குற்றஞ்சாட்டி உள்ளார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோஹாவை தளமாகக் ...
கத்தார் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் 2 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ...
இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...
இஸ்ரேல் உடனான போருக்குப் பிறகு ஈரான் உச்ச தலைவர் கமேனி முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார். ஹமாஸ் ஆயுதக் குழுவுக்கு ஆதரவு அளித்ததாக ஈரான் மீது அமெரிக்காவும் ...
ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் - பாதுகாப்புக்கு ...
ஈரான், இஸ்ரேலில் இருந்து நான்காயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த ...
மத்திய அரசு மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கையால் பத்திரமாக நாடு திரும்பியதாக ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் தெரிவித்தனர்.. இஸ்ரேல் - ஈரான் மோதலால் இரு நாடுகளில் ...
ஆப்ரேஷன் சிந்து மூலம் இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப தமிழ்நாடு அரசு எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை என புகார் ...
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேல், ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ...
ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பி-2 பாம்பர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த விமானங்களின் சிறப்பு அம்சங்களை தற்போது பார்க்கலாம். இந்த ...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாரட்டு தெரிவித்துள்ளார். ஈரான் மேற்கொண்டுள்ள அணு சக்தி திட்டத்தை கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் ஈரானில் ...
ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ...
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயன போர் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் ...
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் 9-வது நாளாக போர் பதற்றம் நீடிக்கிறது. அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் - ஈரான் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies