அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்
நாட்டுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன், அடுத்தடுத்த சாதனைகளை படைக்க இஸ்ரோ தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 ...
நாட்டுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதுடன், அடுத்தடுத்த சாதனைகளை படைக்க இஸ்ரோ தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் மூலம் EOS-05 ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். வரும் 4-ம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு ஜிஎஸ்எல்வி-17 ராக்கெட் மூலம் ...
நாட்டில் விண்வெளி திட்டம் தொடங்கியபோது ராக்கெட் பாகங்களை எடுத்துச் செல்ல பழைய மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மூன்றாவது தேசிய ...
பிஎஸ்எல்வி சி62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ...
வரும் 2028-ம் ஆண்டில் சந்திரயான்-4 ஏவப்படும் என்றும், 2035 ஆண்டிற்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். மேற்கு வங்காள மாநிலம் ...
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருவதாக, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். "எல்.வி.எம்.3 - எம் 5" ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை ...
சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர். இஸ்ரோ, நாளை ...
இஸ்ரோவால் செலுத்தப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...
பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் மாபெரும் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தேசிய விண்வெளி தினத்தையொட்டி டெல்லியில் உரையாற்றிய அவர், ...
எளிமையின் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் அப்துல் கலாம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ...
மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். நெல்லை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies