Jammu and Kashmir - Tamil Janam TV

Tag: Jammu and Kashmir

ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதையில் அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பனிஹால் காசிகுன் ...

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். டெல்லியில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ...

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து – உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உமர் அப்துல்லா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ...

ஜம்மு- காஷ்மீரில் சாலையில் கிடந்த பனிக்கட்டிகள் அகற்றம்!

ஜம்மு காஷ்மீர் சோஜிலா பாஸ் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால், ...

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...

சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் சட்டப் பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வர முடியாது – அமித் ஷா உறுதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ...

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் – பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், ...

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை முதல் கூட்டம் – சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த முதல்வர், எதிர்க்கட்சி தலைவர்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை 6 ஆண்டுகளுக்கு பிறகு  கூடியது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பெரும்பான்மையுடன் தேசிய ...

ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு – 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் ஸ்ரீநகரின் லால் சவுக் ஞாயிறு சந்தையில் உள்ள சுற்றுலா மையத்தின் மீது ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை – இருவர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய ...

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டது – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்ப பெறப்பட்டதாக, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி முதல் ...

நவராத்திரி பண்டிகை – மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நவராத்திரியின் முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5,200 ...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில்  தலைமை காவலர் வீரமரணமடைந்தார். கதுவா மாவட்டம், மாண்ட்லி பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தலைமை காவலர் பஷீர் ...

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை ...

ஜம்மு-காஷ்மீரில் முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி – பிரதமர் மோடி திட்டவட்டம்!

துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதெல்லாம் காங்கிரஸ் வெள்ளைக் கொடி காட்டியதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் குண்டுகள் மூலம் பாகிஸ்தானின் துப்பாக்கிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ...

எதிர்கட்சிகளின் ஆட்சியின் போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 40,000 பேர் பலி – அமித் ஷா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் 40 ஆயிரம் பேர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு- ...

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு – மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார்

ஜம்மு காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வரலாறு என மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலம், கவுகாத்தியில் மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் செய்தியாளர்களை ...

அமைதியாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபை முதற்கட்ட தேர்தல் – 61.11 % வாக்குகள் பதிவு!

ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், 61 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜம்மு ...

ஜம்மு காஷ்மீரில் தூய்மை பணிகளை மேற்கொண்ட எல்லை பாதுகாப்பு படையினர்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் 'ஸ்வச்தா ஹி சேவா 2024' திட்டத்தின் கீழ் எல்லைப் பாதுகாப்புப் படையினர் ராம்நகர் ரயில் நிலையத்தில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். ...

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – பாதுகாப்பு படையினர் இருவர் வீரமரணம்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரில்  தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், கீட்ஷ்வார் மாவட்டம் சாட்ரோ ...

Page 1 of 3 1 2 3