Jammu and Kashmir - Tamil Janam TV

Tag: Jammu and Kashmir

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கிஷ்த்வார் மாவட்டத்தின் சஷோதி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, வானம் பொத்துக்கொண்டு ...

ஜம்மு-காஷ்மீரில் 10-வது நாளாக தொடரும் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை!

ஜம்மு-காஷ்மீரின் கிஸ்த்வார் மற்றும் குல்காம் மாவட்டங்களில் ராணுவத்தினர் மூலம் 'ஆப்ரேஷன் அகால்' நடவடிக்கை தொடர்ந்து 10-வது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிஸ்த்வார் மற்றும் குல்காமில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ...

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக பாதுகாப்புப் படையினரால் தொடங்கப்பட்ட 'ஆபரேஷன் அகால்' மூன்றாவது நாளாக தொடர்கிறது. ...

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் பத்திரமாக மீட்பு!

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனை ராணுவ வீரர்கள், தேசிய மீட்புப்படையினர் இணைந்து பத்திரமாக மீட்டனர். ராஜோரி பகுதியில் பெய்த கனமழையால் அப்பகுதியில் ஓடும் ஆற்றில் ...

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள டச்சான் பகுதியில் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக தகவல் ...

பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேர் கைது – தமிழக காவல்துறை நடவடிக்கை!

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கி வந்த தீவிரவாத வாட்ஸ் அப் குழுவில் இடம்பெற்றிருந்த 13 பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் ...

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

ஜம்மு - காஷ்மீரின் செனாப் ரயில் பால திட்டத்துக்காக, பேராசிரியை மாதவி லதா, 17 ஆண்டுகள் பணிபுரிந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் – இன்று திறந்த வைக்கிறார் பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ...

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம் பாஸ்குசான் பகுதியில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்கள் இர்பான் பஷீர் ...

இயல்பு நிலைக்கு திரும்பிய ஸ்ரீநகர் – தால் ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி!

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்பு நிலை திரும்பியுள்ளது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் ...

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிப்பு!

ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 5 தீவிரவாதிகளின் வீடுகள் இடிக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக ...

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் – உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் ...

ஜம்மு-காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தலைவர்கள் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, ...

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதல் – 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் 3 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். அடர்ந்த வனப்பகுதியான கெரி பட்டால் பகுதியில் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதை ...

ஜம்மு-காஷ்மீர் சுரங்கப்பாதையில் அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. பனிஹால் காசிகுன் ...

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீரை உருவாக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். டெல்லியில், ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு ...

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து – உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உமர் அப்துல்லா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ...

ஜம்மு- காஷ்மீரில் சாலையில் கிடந்த பனிக்கட்டிகள் அகற்றம்!

ஜம்மு காஷ்மீர் சோஜிலா பாஸ் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன. ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. இதனால், ...

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

டெல்லி, ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு குளிர் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியா முழுவதும் குளிர்காலம் தீவிரமடைந்துள்ளது. ...

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

பயங்கரவாதம் இல்லாத ஜம்மு-காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து தலைநகர் டெல்லியில் ...

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு – மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு!

ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவிற்கு மத்தியில் சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர். டால் ஏரி பகுதியில் வலம் வந்த வெளிநாட்டு பறவைகள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ...

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு – நாடு முழுவதும் 19 இடங்களில் என்ஐஏ சோதனை!

ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாத இயக்கத்துக்கு உதவியதாக எழுந்த புகாரின்பேரில், நாடு முழுவதும் 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு ...

சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் சட்டப் பிரிவு 370-ஐ திரும்ப கொண்டு வர முடியாது – அமித் ஷா உறுதி!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் 4 தலைமுறைகள் வந்தாலும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ திரும்பக் கொண்டுவர முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ...

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது – பிரதமர் மோடி திட்டவட்டம்!

ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ...

Page 1 of 4 1 2 4