ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!
ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. கிஷ்த்வார் மாவட்டத்தின் சஷோதி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, வானம் பொத்துக்கொண்டு ...