ரவுடி ஜான் கொலை வழக்கு – விசாரணை முடிவடைந்த நிலையில் 5 பேருக்கு நீதிமன்ற காவல்!
ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் ...
ஈரோடு அடுத்த நசியனூர் அருகே ரவுடி ஜான் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர், விசாரணை முடிந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம் ...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் தொடர்புடைய 4 பேரை வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர் ...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ...
போதைப்பொருள் வைத்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன் உள்பட 7 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சென்னை அம்பத்தூர் ...
நூறு கோடி ரூபாய் நில மோசடி விவகாரத்தில் தொடர்புடை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிரித்விராஜை வரும் 31 -ஆம் தேதி வரை காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
பண மோசடி வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு, ஜூலை 23-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில் பிரியாணி கடை நடத்தி ...
மதுபான மோசடி வழக்கு தொடர்பாக, பிஆர்எஸ் எம்எல்சி கே.கவிதாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீட்டித்து ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபானக் ...
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் உள்ள டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லி ...
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை, ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க, டெல்லி சிறப்பு நீதிமன்ற ...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies