மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி – மாற்றுத்திறனாளி கைது!
கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார். ...