கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் உள்ளிட்ட அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ...
கனமழை காரணமாக கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மோதிரமலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மலையோர பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழை ...
கன்னியாகுமரியில் செயல்படும் செங்கல் சூளைகள் சட்டவிரோதமாக மண் அள்ளுவதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறு உட்பட ...
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர். அருமனை சந்திப்பு பகுதியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய ...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி 81 சவரன் நகை மற்றும் பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். காரவிளை ...
பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இன்று கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாள் 3 சுற்றுப்பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். முன்னதாக பிற்பகலில் ...
கன்னியாகுமரியில் தனியார் வங்கியில் ஒருவர் போதையில் பணம் கேட்டு மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லுக்கூடம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் வங்கிக்குள் புகுந்த போதை ...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே, பெண் ஒருவர் நடமாடும் பஞ்சர் கடை வாகனத்திற்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மீனச்சல் பகுதியைச் சேர்ந்த ...
கன்னியாகுமரி மாவட்டம், கூட்டாலுமூடு பகுதியில் உள்ள பத்ரேஷ்வரி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கூட்டாலுமூடு பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் தொடங்கியதையடுத்து ...
பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் ...
பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி வருவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக நாளை கன்னியாகுமரி வருகிறார். திருவனந்தபுரத்தில் இருந்து ...
சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பிரிந்து வாழும் காதல் மனைவியை காரில் தரதரவென சாலையில் இழுந்து சென்ற கணவன், பதறவைக்கும் சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு! குமரி மாவட்டம் ...
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியில் அரசு பேருந்தில் பயணம் செய்த மனநோயாளியை கொடூரமாக தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே அண்ணாநகர் பகுதியை ...
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நகைகள் திருடிய நகைக்கடை ஊழியர்கள். வேலியே பயிரை மேய்ந்ததால் ஏற்பட்ட விபரீதம். இரண்டு பெண் ஊழியர்கள உட்பட மூன்று பேரை கைது செய்து ...
கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் அருகே வீட்டின் டி.வி. ஸ்டேன்டின் பின்புறம் இருந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து சென்றனர். அழகியமண்டபம் அடுத்த பிலாந்தோப்பை சேர்ந்தவர் ஜான்ரோஸ். ...
குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் நீந்தியபடி பயணித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தாலும் சுசீந்திரம் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிந்து செல்லாததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் அவதியடைந்து உள்ளனர். கன்னியாகுமரி ...
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. ...
கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன, ஆண் குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறையில் ...
தமிழக கேரள எல்லைப் பகுதியில் சபரிமலை மேல்ஷாந்தி தலைமையில் நடைபெற்ற வித்யாரம்ப நிகழ்வில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர். நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடியக் கனமழை பெய்ததால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மாவட்டத்தில் உள்ள முக்கிய அருவியான திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் ...
குமரி மாவட்ட மாலைக்கோடு அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை - இலவச காலை உணவுக்கு கூட ஆசிரியை காசு வாங்கியதாக குற்றச்சாட்டி, பெற்றோர்கள் முற்றுகை ...
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்யும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதித்து, மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies