முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரர் சேகர் கைது – சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை!
கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு ...
கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு ...
கரூர் மாவட்டத்தில் ஒரு மாணவர் கூட சேராத இரு அரசு பள்ளிகள் மூடப்பட்டன. கரூர் மாவட்டத்தில், கடந்த 2022-2023 -ம் ஆண்டில், ஒன்றை இலக்கத்தோடு 44 அரசு ...
கரூர் அருகே சாலை அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையின் போது திமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சி மன்ற துணை தலைவர் கைது செய்யப்பட்டார். வெள்ளியணை அருகே ...
கரூர் அருகே 100 அடி ஆழமுள்ள கல்குவாரி குழியில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கரூர் மாவட்டம் க.பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் ...
காவிரி ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதால் நாமக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளின் முக்கிய நிகழ்வான கரையோர வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு தினமான இன்று பல்வேறு கோயில்களில் சிறப்புப் ...
கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 98 மதகுகள் வழியாக காவிரியில் 1 லட்சத்து 37 ஆயிரத்து636 கனஅடி தண்ணீர் திறந்து ...
கரூரில், சொத்து மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நி போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. போலி ...
கரூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகம் முழுவதும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ...
கரூரில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழாவையொட்டி நடைபெற்ற கம்பம் வழங்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ...
கரூரில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. காந்திகிராமம் பகுதியில் உள்ள ஜி.ஆர்.நகரில் வசித்து ...
தமிழகத்தின் தற்போதைய கடனான ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாயை அடைக்க 80 ஆண்டுகள் ஆகும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...
ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் ...
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வருகின்றர். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ...
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ...
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருடைய உதவியாளர் சங்கர் வீடு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies