kodaikanal - Tamil Janam TV

Tag: kodaikanal

கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை – திமுக, பாஜகவினர் மோதல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில், கள்ளச்சந்தையில் திமுகவினர் மதுபானம் விற்பனை செய்ததை பா.ஜ.க.வினர் தடுக்க முயன்றதால் தகராறு ஏற்பட்டது. கொடைக்கானல் மேல்மலை கிராமத்தில் திமுகவினர் கள்ளச்சந்தையில் மதுபான ...

ஒரே நேர்கோட்டில் வரும் 6 கோள்கள்!

வானில் இன்று தென்படும் 6 கோள்களை, பொதுமக்கள் காணும் வகையில் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய், ...

கொடைக்கானலில் ஆமை வேகத்தில் நடக்கும் சாலை விரிவாக்கப் பணி- மக்கள் அவதி!

கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் சாலையில் விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், இந்த ...

கொடைக்கானலில் துணை நடிகையின் தந்தை கொடூர கொலை!

கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதியில் பணியாட்களை கட்டி வைத்துவிட்டு, விடுதியின் உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சூர்ய நாராயணன், கொடைக்கானலில் ...

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் குழந்தைகள், பெண்கள் சாலையில் அச்சத்துடன் நடமாடும் நிலை அதிகரித்து வருகிறது. நாய் தொல்லையை தடுக்க ...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

கொடைக்கானல் அண்ணா பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகளால், பயணிகள் மத்தியில் அச்சமான சூழல் நிலவுகிறது. கொடைக்கானலில் வனவிலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாகவே அதிகரித்துள்ளது. இவை ஊருக்குள் நடமாடுவது மட்டுமின்றி, ...

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயிலின் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் நாள்தோறும் யானை, ...

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதி இல்லாத அவலம்!

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகளில் தண்ணீர் வராததால் நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். கொடைக்கானலில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சை ...

சுற்றுலாப்பயணிகள் வேதனை – வாகன சுங்கவரிக் கட்டணம் உயர்வுக்கு கடும் எதிர்ப்பு

கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் ...

கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் QR கோடு மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது. வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு நாள்தோறும் ஏராளமான ...

கொடைக்கானலில் ரோப் கார் சேவை – தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு!

கொடைக்கானலில் ரோப் கார் சேவை அமைப்பது தொடர்பான சாத்திய கூறுகள் குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கொடைக்கானல் உலகளவில் பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இதனால் ...

“சொந்த மண்ணில் பிறந்தும் அகதிகள் போல் வாழ்கின்றோம்”-வாடகை தொகை செலுத்த முடியாததால் தரிசு நிலத்தில் கூடாரம் அமைத்த மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், வாடகை தொகை செலுத்த முடியவில்லை என கூறி, அரசு தரிசு நிலத்தில் கிராம மக்கள் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர் வில்பட்டி ஊராட்சிக்கு ...

கொடைக்கானலில் ZERO டிகிரி செல்சியஸ் – வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்!

.கொடைக்கானலில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பச்சை புல்வெளிகள் மீது வெண்ணிறப் போர்வை போத்தியதுபோல காட்சியளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை ...

கொடைக்கானலில் கன மழை – மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானலில் மழை காரணமாக பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான ...

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலில் பணிபுரியும் மக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் தங்களின் ...

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கொடைக்கானலில் தொடர் விடுமுறை முடித்து சொந்த ஊருக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரும் ...

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் மட்டும் ...

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. கொடைக்கானலின் எம்எம்தெரு பகுதியில் உள்ள ...

அரசுப் பள்ளி மாணவர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவராக கிராமத்தில் பணியாற்ற விரும்புவதாக பேட்டி!

கொடைக்கானல் அருகே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர் நீட் தேர்வில் பெற்ற வெற்றியால் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ...

கொடைக்கானல் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ – ஆர்வமுடன் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏரியில் லேசர் லைட்டிங் ஷோ நடத்தப்பட்டதை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா தொடங்கியதால் பல்வேறு ...

கொடைக்கானல் அருகே காட்டுப் பன்றி தாக்கி மூன்று பேர் படுகாயம் – பொதுமக்கள் சாலை மறியல்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே காட்டுப் பன்றி தாக்கி மூன்று பேர் படுகாயம் அடைந்த சம்பவத்தைக் கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மன்னவனூர் கிராமத்தில் தோட்டத்து ...

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...

கொடைக்கானல் தனியார் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டுபிடிப்பு!

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் ...

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...

Page 1 of 3 1 2 3