kovai bomb blast - Tamil Janam TV

Tag: kovai bomb blast

கோவை குண்டுவெடிப்பு வழக்கு – அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய என்.ஐ.ஏ.!

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்தது. இதில், ஜமேஷா முபின்(28) என்பவர் ...

திமுக ஆட்சியில் தமிழக உளவுத் துறை முற்றிலுமாகத் தோல்வியடைந்துள்ளது! – அண்ணாமலை

பாஜக ஆட்சியில்தான் நாடு பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் நன்கு அறிந்திருக்கிறார்கள் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவையே உலுக்கிய, ...

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியை எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே விடக்கூடாது! – அண்ணாமலை

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஒரே நாடு ஒரே தேர்தலை ...

மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்!

இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ...

தி.மு.க.வின் மனநிலை என்னவென்று எனக்கு தெளிவாகத் தெரியவில்லை! – அண்ணாமலை

கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் பிரதான குற்றவாளி, எஸ்.ஏ.பாஷா மற்றும் இருவரின் விடுதலைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் கடந்த 1998-ம் ...

மீண்டும் கோவையில் குண்டு வெடிக்க சதியா? இதை திமுக போலீஸ் விசாரிக்கவேண்டாம்!

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை ஒடுக்குவதுதான் பாஜக கொள்கை எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் ...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் ...

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறது! – வானதி சீனிவாசன் .

 நடிகை கவுதமி கொடுத்த புகாரின் மீது இத்தனை நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த திமுக அரசு. அவர் கட்சியிலிருந்து விலகிய பிறகு அவரது புகாரை பதிவு செய்துள்ளது.  ...

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரை NIA அதிகாரிகள் நேரில் அழைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த ஆண்டு டவுன்ஹால் ...