மறக்கவும் மாட்டோம் - மன்னிக்கவும் மாட்டோம்!
Jun 14, 2026, 07:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்!

Murugesan M by Murugesan M
Feb 14, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமிய கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ததற்கு, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்ற வழக்கில் தண்டனை பெற்று, 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் தி.மு.க அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன.

கடந்த 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 46 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த வழக்கில், தொடர்புடைய அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் தண்டனை பெற்று சிறையில் கடந்த 24 வருடத்திற்கு மேலாக உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, இஸ்லாமிய கைதிகள் அபுதாஹீர், ஹாரூன் பாஷா, ஷாகுல் அமீது, குண்டு ஷாகீர், ஊமை பாபு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவை தமிழ அரசு பிறப்பித்துள்ளது.

கோவை குண்டு வெடிப்பு விவகாரத்தில் அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட காரணமாக இருந்த இஸ்லாமிய கைதிகளை, வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசு விடுதலை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க-வின் இந்த செயலுக்கு பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பயங்கரவாதத்திற்கு நிறமில்லை. தீவிரவாதத்தை ஒரு சமூகம், ஜாதி அல்லது மதத்திற்குள் மட்டும் நிறுத்திவிடவேண்டாம். கோவை குண்டு வெடிப்பை ஒரு தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை விடுதலை செய்வது ஆபத்து.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் பயங்கரவாதிகள்தான். தீவிரவாதம் அங்கே இருந்து போகவில்லை, இன்னும் இருக்கிறது.

அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை வெளியே விடக்கூடாது என்கிறேன் என எழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

மேலும், கோவை குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோ, இந்த விவகாரத்தை, நாங்கள் “மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்” என சபதம் எடுத்துள்ளனர்.

கோவை குண்டு வெடிப்பு கைதிகள் விடுதலை விவகாரம் வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: Bomb blastkovaikovai bomb blast
ShareTweetSendShare
Previous Post

திராவிடக் கட்சிகளால் இன்னும் 500 ஆண்டுகள் ஆனாலும் சென்னையை மீட்க முடியாது! – அண்ணாமலை

Next Post

புரோ கபடி : பாட்னா பைரேட்ஸ் வெற்றி!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies