மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றன. ஓசூர் ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்பெற்ற ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயிலில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றன. ஓசூர் ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை ஸ்ரீ சந்திரசூடேஸ்வரர் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக்கூறி, பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுண்டக்காபட்டி கிராமத்தில் சுமார் 274 நாட்களில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பெண் வியாபாரியிடம் காவலர் எனக்கூறி துப்பாக்கியை காண்பித்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த முத்தா ...
கொலைகாரர்களின் கூடாரமான அறிவாலயம் மாறிவிட்டதாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை அருகே, வண்டி நிறுத்துவது ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். புளியம்பட்டி அரசு மேல்நிலைப் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 16 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 10 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி ...
கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...
காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் மண் பானை தயாரிக்கும் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழகத்தின் அரிய கட்டடக்கலையுடன் மூன்று நடுகற்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டகானூர் கிராமத்தில் மூன்று நடுகற்கோயில் பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதைக்கண்ட ...
கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாஜக இளைஞர் அணி வேலை வாய்ப்பு ...
ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஓசூர் அருகே குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...
கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...
திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து சின்னாறு எனும் இடத்தில் பழுதாகி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வந்த நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்திரிகானுரைச் சேர்ந்த கோவிந்தன் சக்கிலிநத்தம் பகுதியில் நார் மில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த ...
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் திறக்கப்பட்டது. 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி காணொலி ...
கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீருடன் வெளியேறிய ரசாயன நுரைகளால், அருகிலுள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்ஜாபூர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies