krishnagiri - Tamil Janam TV

Tag: krishnagiri

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறு – மூதாட்டியை மரத்தில் வைத்து பாஜக நிர்வாகி மீது தாக்குதல்!

காவேரிப்பட்டினம் அருகே நிலத்தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து டிராக்டர் மூலம் நிலத்தை உழவு செய்ததுடன், பாஜக நிர்வாகியை தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ...

பொங்கல் பண்டிகை – கிருஷ்ணகிரி அருகே பானைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பொங்கல் பண்டிகையை ஒட்டி கிருஷ்ணகிரி அருகே பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயம்பட்டி கிராமத்தில் ஏராளமானோர் மண் பானை தயாரிக்கும் ...

ஊத்தங்கரையில் 3 நடுகற்கோயில் கண்டுபிடிப்பு – தொல்லியல் துறையினர் ஆய்வு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழகத்தின் அரிய கட்டடக்கலையுடன் மூன்று நடுகற்கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டகானூர் கிராமத்தில் மூன்று நடுகற்கோயில் பராமரிப்பு இன்றி இருந்து வந்தது. இதைக்கண்ட ...

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாஜக இளைஞர் அணி வேலை வாய்ப்பு ...

ஓசூரில் கனமழை – தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்!

ஓசூரில் கனமழை காரணமாக தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து இன்றி பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இரவு முதல் ...

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். ஓசூர் அருகே குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் ...

ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலஜோகிப்பட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். ...

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து சின்னாறு எனும் இடத்தில் பழுதாகி ...

பர்கூர் அருகே நார் மில் குடோனில் தீ விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வந்த நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்திரிகானுரைச் சேர்ந்த கோவிந்தன் சக்கிலிநத்தம் பகுதியில் நார் மில் ...

ஓசூர் அருகே கழிவறையில் வைக்கப்பட்டுள்ள ரேசன் அரிசி மூட்டைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த ...

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

கிருஷ்ணகிரி -அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் திறக்கப்பட்டது. 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி காணொலி ...

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு – தரைப்பாலத்தில் நுரை!

கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீருடன் வெளியேறிய ரசாயன நுரைகளால், அருகிலுள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ...

ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்ற இளைஞர்கள் – விபத்தில் சிக்கி படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்ஜாபூர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தமிழக கர்நாடக எல்லையில் வாகன சோதனை!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை ...

அதிக விளைச்சல் – கேரட் கொள்முதல் விலை குறைவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அதிக விளைச்சல் காரணமாக கேரட்டின் கொள்முதல் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வழக்கமாக ஒரு கிலோ கேரட் 30 ரூபாய்க்கு ...

அஞ்செட்டி அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூமரத்துகுழி, அட்டப்பல்லம், ஜீவா நகர்,மாக்கண் கொட்டாய் ...

தளி அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு யானைகள் – போராடி மீட்ட வனத்துறையினர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 யானைகளை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குண்டலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு ...

ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30,000 லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் ...

ஓசூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்துக்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே ...

கிருஷ்ணகிரி – பராமரிப்பின்றி நீர் நிலைகள், சேதமடைந்த தடுப்பணை மதகுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுங்கல் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி ...

Page 1 of 2 1 2