krishnagiri - Tamil Janam TV

Tag: krishnagiri

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்து!

கிருஷ்ணகிரி அருகே டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ...

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை கருத்துடன் தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பேசிய ...

பழுதாகி நின்ற பேருந்து, பாதியில் இறக்கி விடப்பட்ட பயணிகள் – நடத்துநருடன் வாக்குவாதம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னாறு அருகே அரசுப்பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற அரசு பேருந்து சின்னாறு எனும் இடத்தில் பழுதாகி ...

பர்கூர் அருகே நார் மில் குடோனில் தீ விபத்து!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செயல்பட்டு வந்த நார் மில் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. பத்திரிகானுரைச் சேர்ந்த கோவிந்தன் சக்கிலிநத்தம் பகுதியில் நார் மில் ...

ஓசூர் அருகே கழிவறையில் வைக்கப்பட்டுள்ள ரேசன் அரிசி மூட்டைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நியாய விலைக்கடைக்கு சொந்தமான அரிசி மூட்டைகள் கழிவறையில் சேமித்து வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராயக்கோட்டையில் செயல்பட்டு வந்த ...

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை – இபிஎஸ் கண்டனம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...

கிருஷ்ணகிரி -அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திறக்கப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் திறக்கப்பட்டது. 8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட சாமல்பட்டி ரயில் நிலையத்தை, பிரதமர் மோடி காணொலி ...

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு – தரைப்பாலத்தில் நுரை!

கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீருடன் வெளியேறிய ரசாயன நுரைகளால், அருகிலுள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ...

ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்ற இளைஞர்கள் – விபத்தில் சிக்கி படுகாயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்களின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சர்ஜாபூர் சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் ...

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – தமிழக கர்நாடக எல்லையில் வாகன சோதனை!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழக எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஜுஜுவாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வடமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களை அவர்கள் தீவிரமாக சோதனை ...

அதிக விளைச்சல் – கேரட் கொள்முதல் விலை குறைவு!

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அதிக விளைச்சல் காரணமாக கேரட்டின் கொள்முதல் விலை குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வழக்கமாக ஒரு கிலோ கேரட் 30 ரூபாய்க்கு ...

அஞ்செட்டி அருகே சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பூமரத்துகுழி, அட்டப்பல்லம், ஜீவா நகர்,மாக்கண் கொட்டாய் ...

தளி அருகே கிணற்றில் தவறி விழுந்த இரு யானைகள் – போராடி மீட்ட வனத்துறையினர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 யானைகளை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குண்டலம் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த காட்டு ...

ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30,000 லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். பஸ்தி பகுதியில் உள்ள தொழிலாளர் நலன் ...

ஓசூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்துக்கொலை!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அடுத்த சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே ...

கிருஷ்ணகிரி – பராமரிப்பின்றி நீர் நிலைகள், சேதமடைந்த தடுப்பணை மதகுகள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீர் நிலைகள் பராமரிப்பின்றி கிடப்பதாகவும், தடுப்பணையின் மதகுகள் சேதமடைந்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நெடுங்கல் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை பராமரிப்பின்றி ...

டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதல் – சாலையில் வழிந்தோடிய பால்!

ஒசூர் அருகே சாலையோரம் நின்ற பால் டேங்கர் லாரி மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 30 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் வழிந்தோடியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ...

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞர் கொலை – 3 பேருக்கு ஆயுள் தண்டனை

ஒசூர் அருகே நிலத்தகராறில் இளைஞரைக் கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் தேவராஜ் இடையே ...

கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு திருமணம் – தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

கிருஷ்ணகிரியில் குழந்தை திருமணம் செய்து வைத்து, சிறுமியை வலுக்கட்டாயமாக கணவர் வீட்டுக்கு தூக்கி சென்ற சம்பவத்தில், சிறுமியின் தாயார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி ...

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கியதில் கன்றுகுட்டி பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி கன்று குட்டி உயிரிழந்தது. கூடன் ஏரி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பம்பு செட்டுக்களை ...

தலைக்கேறிய போதை – சாலையில் சென்றவரை கொடூரமாக தாக்கி செல்போனை பறித்து சென்ற 3 இளைஞர்கள்!

கிருஷ்ணகிரியில் சாலையில் சென்றவரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கி செல்போனை பறித்துச்செல்லும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி அருகே பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது நண்பரை சந்திக்க ...

மின் இணைப்புக்கு ரூ.30,000 லஞ்சம் – உதவி பொறியாளர் கைது!

மின் இணைப்புக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர், வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் புதிதாக கட்டியுள்ள ...

போச்சம்பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ் கண்டனம்!

தமிழகத்தில் அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம்!

கிருஷ்ணகிரி அருகே லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதேபோல, சந்தூர், ஊத்தங்கரை ...

Page 1 of 2 1 2