சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், யோகாவை ஒரு நாளுக்கான நிகழ்வாக மட்டுமல்லாமல், ...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், யோகாவை ஒரு நாளுக்கான நிகழ்வாக மட்டுமல்லாமல், ...
புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். புதுச்சேரி அமைச்சரவையின் விரிவாக்கத்தையொட்டி, புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா பழைய மக்கள் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. ...
புதுச்சேரியிலும் குடும்ப தலைவிகளுக்கு இரண்டு மாதங்களுக்கான உதவித்தொகை 5 ஆயிரம் ரூபாயையை முன்கூட்டியே வரவு வைக்கப்படவுள்ளதாக துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் ...
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் ...
புதுச்சேரி சித்தி விநாயகர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர் செய்யும் பணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கிவைத்தார். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்து செட்டி பேட்டையில் மிகவும் பழமை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies