மழை நீர் அதிக அளவில் தேங்கவில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி – விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே "வெள்ளநீர் அதிகளவில் தேங்கவில்லை" என அமைச்சர் பொன்முடி கூறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக ...