தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
நீலகிரி அருகே யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ...
நீலகிரி அருகே யானைகள் வழித்தடங்களில் உள்ள தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை 6 மாதங்களில் தொடங்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ...
மரக்காணம் கலவரத்தில் ஏற்பட்ட இழப்பை பா.ம.க.விடம் இருந்து வசூலிப்பது தொடர்பான விசாரணையை 8 வாரங்களில் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி ...
பதவி நீக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தாக்கல் செய்த வழக்கில், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு சென்னை ...
நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கான திட்ட மதிப்பீட்டைத் தமிழில் தயாரிக்க அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்கத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies