madras high court - Tamil Janam TV

Tag: madras high court

டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் – அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு மூலம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ...

வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு – குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக ஆட்சி ...

அன்னை இல்லத்தில் எந்த உரிமையும் இல்லை – உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்!

அன்னை இல்லத்தில் தனக்கு எந்த உரிமையும் இல்லை என சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஜகஜால கில்லாடி பட ...

டாஸ்மாக் சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை – உயர் நீதிமன்றம் அனுமதி!

டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் ...

டாஸ்மாக் வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு!

அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு ...

ஞானசேகரன் மீதான வழக்கு விவரம் – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா ...

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு சென்னை உயர் ...

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை – நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் ...

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் புகார் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு மனுத்தாக்கல்!

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் துஷ்யந்த், அவரது மனைவி ...

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல ...

காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கிய உத்தரவு – உயர் நீதிமன்றம் ரத்து!

காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி, மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் – சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை ...

குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் – உயர் நீதிமன்றம்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக ...

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அரியலூரில் கடந்த 2013 ...

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ...

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. போக்குவரத்து துறையில் வேலை ...

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...

நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1, 521 கோடி வழங்க வேண்டும் – பத்திரப்பதிவுத்துறை

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிக்கை ...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் ...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற ...

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில்  ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை  உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித ...

ஆன்லைன் விளையாட்டு வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து ...

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ...

Page 3 of 8 1 2 3 4 8